காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற நாச்சம்மை பட்டு செண்டரைத் தன் கணவர் திரு. வேலன் அவர்களுடன் திறம்பட நிர்வகித்து வருகிறார் திருமதி தனலெக்ஷ்மி வேலன். இவர் ஆறாவயல் காடேரி அம்பாள் டெக்ஸ்டைல்ஸ் மில் திரு.O. VR. SV.AR. சேவுகன் செட்டியார் அவர்கள் மகள். காரைக்குடி ஆவுடையான் செட்டியார் வீடு பேராசிரியர் திரு.வெ. தெ. மாணிக்கம் செட்டியார் அவர்கள் மருமகள், திரு.வேலன் அவர்கள் மனைவி.