எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
KANCHEEPURAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KANCHEEPURAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 மே, 2021

நாச்சம்மை பட்டு செண்டர் தனலெக்ஷ்மி வேலன் அவர்களுடன் ஒரு பேட்டி

 காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற நாச்சம்மை பட்டு செண்டரைத் தன் கணவர் திரு. வேலன் அவர்களுடன் திறம்பட நிர்வகித்து வருகிறார் திருமதி தனலெக்ஷ்மி வேலன். இவர் ஆறாவயல் காடேரி அம்பாள் டெக்ஸ்டைல்ஸ் மில் திரு.O. VR. SV.AR. சேவுகன் செட்டியார் அவர்கள் மகள். காரைக்குடி ஆவுடையான் செட்டியார் வீடு பேராசிரியர் திரு.வெ. தெ. மாணிக்கம் செட்டியார் அவர்கள் மருமகள், திரு.வேலன் அவர்கள் மனைவி.


Related Posts Plugin for WordPress, Blogger...