எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஸாதிகே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸாதிகே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

ஸாதிகேயின் சோறுண்ணும், துலாபாரமும் அக்ஷரப்பியாசமும்.

எங்கள் குடும்ப நண்பரின் குழந்தை ஸாதிகே.. மிக அருமையான டான்சர். சும்மா தூள் பரக்கும் நடனங்கள். படிப்பில் மட்டுமல்ல. பல்கலைகளிலும் வித்தகி. நன்கு ஓவியம் வரைவாள். தன் ரூமில் ஒவ்வொரு பொருளையும் அழகாக அடுக்கி வைத்திருப்பாள். நல்ல ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கூட. உடைக்கேற்ற வளையல், தோடு, மணிமாலை எல்லாம் அணிந்து கொள்வாள். நடனம் என்றால் அவ்வளவு இஷ்டம்.  திருவனந்தபுரம் பள்ளிகளில் நடனப் போட்டி என்றால் இவருக்குத்தான் முதல் பரிசு.

இந்தப் பெயர் என் தோழி ஸாதிகாவின் பெயர் ( இஸ்லாமியப் பெயர்) போலிருக்கிறதே என விசாரித்தேன். அப்போது அவர் மகாலெக்ஷ்மி காயத்ரியில் வரும். “ சர்வ மங்கள மாங்கல்யே.. சிவே சர்வார்த்த ஸாதகே, சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்த்துதே” என்ற வரிகளைச் சொல்லி இதில் வரும் ஸாதிகேதான் இவள் என்றார்..!


Related Posts Plugin for WordPress, Blogger...