இன்றைய தினகரனில் எனது "செட்டிநாட்டுப் பெண்கள்" சிறுகதைத் தொகுப்புப் பற்றிய நூல் மதிப்புரை வெளியாகி உள்ளது. நன்றி தினகரன்.
சும்மா
சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 2 ஏப்ரல், 2025
யூ ட்யூபில் 4041 - 4050 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
4041.திருமந்திரம் - 72 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/OjuOYBxSskg
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4042.திருமந்திரம் - 72 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/coWsvT_rlsI
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
செவ்வாய், 1 ஏப்ரல், 2025
பாடுவார் முத்தப்பர் விருது
பாடுவார் முத்தப்பர் விருது பெற்றுள்ளேன்.
நாளை *தை வெள்ளி* *நேமம் கோவிலில்* தெய்வப்புலவர்
*பாடுவார் முத்தப்பர் விருது* வழங்கும் விழா, *திருக்கல்யாணம்* , *திருவிளக்கு பூஜை*
___________________
நாளை *24/01/25* வெள்ளிக்கிழமை காலை *9.30* மணிக்கு நேமம் கோவிலில் அமைந்துள்ள *பாடுவார் முத்தப்பருக்கு* சிறப்பு *அபிஷேகமும்* அதனைத் தொடர்ந்து நேமம் *நகர விடுதி* வளாகத்தில் ராங்கியம் *வி.என்.சிடி.குடும்பத்தினர்* சார்பாக *6* ம் ஆண்டு *திரு.வி.என்.சிடி.வள்ளியப்பன்* அவர்கள் தலைமையில் *தெய்வப்புலவர் பாடுவார் முத்தப்பர் விருது* பெண் எழுத்தாளர் *திருமதி.தேனம்மை லெஷ்மணன்* அவர்களுக்கு சொல்லோவியர் பொற்கிழி கவிஞர் பேராசிரியர் *சொ.சொ.மீ.சுந்தரம்* ஐயா அவர்கள் வழங்கவும் தமிழ்செம்மல் கோவில் மாமணி டாக்டர் *வ.தேனப்பன்* அவர்கள் *வாழ்த்துரை* வழங்க உள்ளார்கள்.
மாலை *4* மணி அளவில் *திருக்கல்யாணம்* அதனைத் தொடர்ந்து மாலை **6** மணி அளவில் *திருவிளக்கு பூஜை* நடைபெறும்...
அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்..
அழைப்பிதழும்
யூ ட்யூபில் 4031 - 4040 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
4031.தினம் ஒரு திருக்குறள் - 251 l திருவள்ளுவர் l புலால் மறுத்தல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=YdeJ3KowwDo
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4032.தினம் ஒரு திருக்குறள் - 252 l திருவள்ளுவர் l புலால் மறுத்தல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=KTBdBaSqWqs
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
சனி, 29 மார்ச், 2025
நாவில் நாட்டியமாடும் செட்டிநாட்டு உணவுகள்
நாவில் நாட்டியமாடும் செட்டிநாட்டு உணவுகள்
செட்டி நாட்டு உணவின் சிறப்புகள்
இங்கிருக்கும் வீடுகளைப் போல செட்டிநாட்டு உணவுகளும் கட்டுக்கோப்பானவை. உடலுக்கு ஒரு தீங்கும் செய்யாதவை. மசாலா எண்ணெய் போன்றவற்றை அளவாகப் பயன்படுத்தியும் செய்யலாம். முன் காலத்தில் அம்மி ஆட்டுக்கல்லில் அரைத்து மஞ்சட்டியில் சமைப்பதால் மிக ருசியாக இருக்கும். இங்கே இன்றும் திருமணப் பலகாரங்கள், எடைவேளைப் பலகாரங்கள் என்பவை பிரசித்தம். தீபாவளி, பிள்ளையார் நோன்பு, திருமணம், விளையாட்டுப் பொட்டி வேவு, சூப்புடி, கார்த்திகைப் புதுமை, திருவாதிரைப் புதுமை போன்றவற்றில் இவ்வுணவு வகைகளைச் செய்து பரிமாறுவார்கள். செட்டிநாட்டார் உணவை செய்வதில் மட்டுமல்ல விருந்தினரை உபசரித்து மகிழ்வதிலும் பெருவிருப்பம் கொண்டவர்கள்.
தேனம்மைலெக்ஷ்மணன்.