வெள்ளி, 30 ஜூன், 2017
வியாழன், 29 ஜூன், 2017
ஓடமும் ஒரு நாள்...
ஹொகேனக்கலில் பரிசலில் சென்றபோது பாதி தூரத்துக்குப் பின் இறங்கி நடக்க வேண்டியதாகப் போய்விட்டது.
காரணம் பின்னால் சொல்றேன்.
பரிசலுக்குப் பணம் ( 750 /-ன்னு நினைக்கிறேன் ) கட்டியவுடன் (இருவர் என்றால் கூட. மூவர் நால்வர் என்றால் குறைத்து.). நம்மை வேயிங் மெஷினில் நிற்கவைத்து வெயிட் பார்த்து லைஃப் ஜாக்கெட்டை மாட்டி விடுறாங்க.
நமக்கு ஜலத்துல கண்டமான்னு தெரியாது. ஏன்னா நீச்சல் தெரியாது. ஒவ்வொரு தரமும் பயத்தோட ஆத்தைப் பார்த்துட்டுத்தான் இறங்கி போட்ல உக்கார்றது :)
இது பரிசில் என்பதால் கால் வைக்கும்போதே சுழலுது. திகில் திகில்தான்.
ரங்க்ஸ் முதலடி வைச்சு உக்கார்ந்து கூப்பிட்டதால கொஞ்சம் தைரியமா இறங்கினேன். வண்டியில் தொப் என உக்காருவது போலவே பரிசலிலும் தொப் என விழுந்து அமர்ந்து ஆட்டம் காணவைத்து திகிலானேன் ஹாஹா
வட்ட வட்டமாய் சுழலுடன் சிறிது தூரம் சென்ற வட்டு ஓரிடத்தில் நின்றது.
காரணம் பின்னால் சொல்றேன்.
பரிசலுக்குப் பணம் ( 750 /-ன்னு நினைக்கிறேன் ) கட்டியவுடன் (இருவர் என்றால் கூட. மூவர் நால்வர் என்றால் குறைத்து.). நம்மை வேயிங் மெஷினில் நிற்கவைத்து வெயிட் பார்த்து லைஃப் ஜாக்கெட்டை மாட்டி விடுறாங்க.
நமக்கு ஜலத்துல கண்டமான்னு தெரியாது. ஏன்னா நீச்சல் தெரியாது. ஒவ்வொரு தரமும் பயத்தோட ஆத்தைப் பார்த்துட்டுத்தான் இறங்கி போட்ல உக்கார்றது :)
இது பரிசில் என்பதால் கால் வைக்கும்போதே சுழலுது. திகில் திகில்தான்.
ரங்க்ஸ் முதலடி வைச்சு உக்கார்ந்து கூப்பிட்டதால கொஞ்சம் தைரியமா இறங்கினேன். வண்டியில் தொப் என உக்காருவது போலவே பரிசலிலும் தொப் என விழுந்து அமர்ந்து ஆட்டம் காணவைத்து திகிலானேன் ஹாஹா
வட்ட வட்டமாய் சுழலுடன் சிறிது தூரம் சென்ற வட்டு ஓரிடத்தில் நின்றது.
லேபிள்கள்:
தோணி,
படகுப் பயணம்,
பரிசல்,
வட்டு,
ஹொகனேக்கல்,
BOATING,
HOGENAKKAL
புதன், 28 ஜூன், 2017
கம்பனில் இயற்கை – ஒரு பார்வை.
கம்பனில் இயற்கை
– ஒரு பார்வை.
காரைக்குடி கம்பன்
கழகமும் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து நடத்திய கம்பராமாயண மூன்றாவது உலகத்தமிழ்
ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட
தலைப்பில் கட்டுரைகள் பேராளர்களால் ஆக்கப்பட்டு காரைக்குடி கம்பன் கழகத்தாரால் புத்தகமாக்கம்
பெறுகின்றன. ஐந்தாவது நூல் இது. இச்சீரிய முயற்சிக்காக எனது பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
இந்நூலில் மொத்தம்
78 பேராளர்கள் அளித்த ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. காவியம் பாடிய கம்பன் பற்றி 76 பேரும்,
ஏரெழுபது பாடிய கம்பன் பற்றி இருவரும் கட்டுரை யாத்திருக்கிறார்கள்.
இயற்கையே இறைநிலை
என்கிறார் தமது கட்டுரையில் திரு கம்பனடிசூடி அவர்கள். அதை நிறுவிய விதம் அருமை. கண்ணுக்குத்
தெரியாத இயற்கை ( உலகங்கள் பற்றி ) மீ கண்ணன் அவர்களும், கம்பனில் இயற்கை என்ற சொல்லாட்சி
இருக்கும் இடங்கள் பற்றி முனைவர் வீ செல்வபெருமாளும் இயம்பி இருப்பதும் சிறப்பு.
அந்தமான் தமிழ்
இலக்கிய மன்றத் தலைவர் தி.நா. கிருட்டிணமூர்த்தி அவர்கள் சுனாமி எதிர்ப்புச் சக்தி பற்றிக் கூறும்போது யுத்த
காண்டத்தில் ஊழிக்காலத்திலும் நிலைபெற்று விளங்கும் தேர் பற்றிக் குறிப்பிடுகிறார்.
செவ்வாய், 27 ஜூன், 2017
மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.
716*மொய்ப்பண ஏடு திருமணம் முடிந்ததும் உபயோகப்படுத்துவது. 717* இசை குடிமானம் என்பது திருமணப் பதிவு. இன்றைக்கு ரெஜிஸ்டர் செய்துகொள்வது போன்றது.
இது இரண்டும் கட்டாயம் திருமணக் கணக்கு வழக்குகள் நிர்வகிக்கப்படும் கைப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். திருமணத்தின் போது பயன்படும்.
இக் 718* கைப்பெட்டியில் மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, விபூதிப் பிரசாதம், 719* மாமப் பட்டு, 720* பட்டில் முடியும் வெள்ளிக் காசு, 40 பக்க நோட்டு, பேனாக்கள், பென்சில், ஸ்டாப்ளர், பின்கள், பணம் வைக்கும் கவர், மொய்ப்பண ஏடு, இசை குடிமானம், திருமணச் செலவுக்கான பணம் வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருக்கும். !
இவை இரண்டையும் வலையப்பட்டியைச் சேர்ந்த பழ ஜெயங்கொண்டான் செட்டியார் என்பவர் தம் இல்லத் திருமணத்தின் போது அன்பளிப்பாக அளித்திருக்கிறார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரையரும் திருமெய்யரும்.
கி. பி ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் புதுக்கோட்டை திருச்சிப் பக்கங்களை ஆண்டவர்கள் முத்தரையர்கள். இவர்கள் மூன்று நிலப்பகுதிகளையும் ( சேர சோழ பாண்டியர் ) ஆண்டதால் முத்தரையர் என அழைக்கப்பட்டார்களாம்.
ஊனையூர் செல்லும் வழியில் காயாம்பட்டி என்றொரு இடத்தில் ஒரு ஊரணிக்கரையில் மாவீரன் சிலைஒன்றும் அதைச் சுற்றி நந்தவனம் ஒன்றும் பார்த்து 2012 இல் புகைப்படங்கள் எடுத்திருந்தேன்.
இந்த முறை அதே ரோட்டில் சென்றபோது அதே மாவீரன் சிலை. ஆனால் பூக்கள் ஒன்றுமில்லாமல் வெட்டவெளியில் இருந்தது .
எல்லா வீரர்களுக்கும் எல்லாப் பெருந்தலைகளுக்கும் எல்லாச் சிலைகளுக்கும் இந்தக் கதிதானா என நினைத்தபடி புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் அட முத்தரையர் சிலையாம்
திங்கள், 26 ஜூன், 2017
பழம் நல்லது - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
பழங்கள் என்னிக்குமே நல்லது. கலோரீஸ் ஏறாது. எனவே வெயிட் போடாது. வாரத்தில் ஒருநாள் பழ உணவு எடுத்துக்கலாம்.
எந்த சீசனிலும் சாப்பிடக்கூடியவை பழங்கள். உணவு சாப்பிட அரைமணி நேரத்துக்கு முன்னாடி சாப்பிடச் சொல்றாங்க. ஏன்னா உணவு சாப்பிட்டபின் பழம் சாப்பிட்டா அவை புளித்துப்போய் வயித்தைக் கெடுப்பதா சொல்றாங்க
விரதங்கள் இருப்பவர்கள் பெரும்பாலும் பாலுடன் பழங்கள் எடுத்துக்கொள்வார்கள். எல்லாப் பழங்களும் எடுத்துக்கலாம்
எனவே எல்லாப் பழங்களையும் விலக்காம சாப்பிடுங்க.
தர்ப்பூசணித் துண்டுகளை விதையோடயும் சாப்பிடலாமாம்.
பலாச்சுளைகளின் விதையை சமைத்துச் சாப்பிடலாம்.
பனானா மில்க்ஷேக்
எந்த சீசனிலும் சாப்பிடக்கூடியவை பழங்கள். உணவு சாப்பிட அரைமணி நேரத்துக்கு முன்னாடி சாப்பிடச் சொல்றாங்க. ஏன்னா உணவு சாப்பிட்டபின் பழம் சாப்பிட்டா அவை புளித்துப்போய் வயித்தைக் கெடுப்பதா சொல்றாங்க
விரதங்கள் இருப்பவர்கள் பெரும்பாலும் பாலுடன் பழங்கள் எடுத்துக்கொள்வார்கள். எல்லாப் பழங்களும் எடுத்துக்கலாம்
எனவே எல்லாப் பழங்களையும் விலக்காம சாப்பிடுங்க.
தர்ப்பூசணித் துண்டுகளை விதையோடயும் சாப்பிடலாமாம்.
பலாச்சுளைகளின் விதையை சமைத்துச் சாப்பிடலாம்.
பனானா மில்க்ஷேக்
புஸ்தகாவில் என் பத்தாவது மின்னூல் . ”சாதனை அரசிகள்”
புஸ்தகாவில் என் பத்தாவது மின்னூல் . ”சாதனை அரசிகள்”
புஸ்தகாவில் என் பத்தாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதினைந்தாவது நூல் ) “சாதனை அரசிகள்” வெளியாகி உள்ளது.
இது எனது கட்டுரைகளின் தொகுப்பு. போராடி ஜெயித்த பெண்களின் கதைகள். மொத்தம் 19 கட்டுரைகள் உள்ளன.
பக்கங்கள் - 111.
விலை ரூ. 63. 00 / $ 1.99.
இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/saathanai-arasigal
You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/saathanai-arasigal
படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors
http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan
http://www.pustaka.co.in/ebook/tamil/library
http://www.pustaka.co.in/home/ebook/tamil/saathanai-arasigal
இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
சாதனை அரசிகள் வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

சனி, 24 ஜூன், 2017
சாட்டர்டே ஜாலி கார்னர் - விமானங்களில் ”ட்ரெஸ்கோட்” பற்றி மனோ சுவாமிநாதன்.
விமானங்களில் ”ட்ரெஸ்கோட்”
பற்றி மனோ சுவாமிநாதன்.
மனோ மேம் மிகப்பெரும்
பதிவர். இவரது மனநலம் உடல் நலம் குறித்த இடுகைகள் எனக்குப் பிடிக்கும். இவரது உணவு
வலைத்தளம் வெகு ஆண்டுகளுக்கு முன்பே பதிமூன்று லட்சம் பார்வைகளைக் கொண்டு என்னை மிரட்டியது
!
தஞ்சையிலும் துபாயிலுமாக
வசித்து வரும் இவர்களிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டபோது துபாய் பற்றியும்
அங்கே செல்வதற்கு நாற்பதாண்டுகளுக்கு முன் ஃப்ளைட் நடைமுறைகள் பற்றியும் சுவாரசியமாகச்
சொல்லி இருந்தார். இப்ப பச்சைத் தண்ணீர்னா கூட எகனாமிக் ஃப்ளைட்டுகளில் காசு கொடுத்து
வாங்கித்தான் குடிக்கணும்.
காற்றுப் பேருந்து
என்ற பதம் இப்ப ரொம்பப் பொருத்தம். ஏன்னா மும்பை – ஹைதைக்கு நான் பயணம் செய்த இண்டிகோவில்
பஸ் மாதிரி ஏறி உக்கார்ந்து வறுத்த கடலை எல்லாம் சாப்பிட்டுட்டு முன்சீட்டு கவர்ல காலிபேப்பரைச்
சொருகி வைச்சாங்க ஒரு மராத்தி குடும்பம் !
வெள்ளி, 23 ஜூன், 2017
தினமணி காரைக்குடி சில புகைப்படங்கள்.
தினமணியும் காரைக்குடி
புத்தகத் திருவிழாவும் இணைந்து நடத்திய போட்டியில் 2013 இல் எனது சிவப்புப் பட்டுக்
கயிறு ஊக்கப்பரிசு பெற்றது. அதில் எடுத்து போட விட்டுப்போன சில புகைப்படங்கள் இங்கே.
சிறுகதை மன்னர்
திரு. அய்க்கண் அவர்கள் மகளும் குழந்தைக் கவிஞர் திரு அழ வள்ளியப்பா அவர்கள் மகளும்.
( தேவி நாச்சியப்பன் )
தேவி நாச்சியப்பன்
அவர்கள் கணவருடன்
இவர் ஆதலையூர்
சூரியகுமார்.
நாஞ்சிலாரிடம்
பரிசு.
புஸ்தகாவில் என் ஒன்பதாவது மின்னூல் . ”அன்ன பட்சி”
புஸ்தகாவில் என் ஒன்பதாவது மின்னூல் . ”அன்ன பட்சி”
புஸ்தகாவில் என் எட்டாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதிநான்காவது நூல் ) “அன்ன பட்சி” வெளியாகி உள்ளது.
இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 78 கவிதைகள் உள்ளன.
பக்கங்கள் - 136.
விலை ரூ. 75. 00 / $ 1.99.
இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/anna-patchi
You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/anna-patchi
படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors
http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan
http://www.pustaka.co.in/ebook/tamil/library
http://www.pustaka.co.in/home/ebook/tamil/anna-patchi
இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
அன்னபட்சியை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

புஸ்தகாவில் என் எட்டாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதிநான்காவது நூல் ) “அன்ன பட்சி” வெளியாகி உள்ளது.
இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 78 கவிதைகள் உள்ளன.
பக்கங்கள் - 136.
விலை ரூ. 75. 00 / $ 1.99.
இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/anna-patchi
You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/anna-patchi
படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors
http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan
http://www.pustaka.co.in/ebook/tamil/library
http://www.pustaka.co.in/home/ebook/tamil/anna-patchi
இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
அன்னபட்சியை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

வியாழன், 22 ஜூன், 2017
நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் நிலவு. நான் எடுத்த புகைப்படங்கள்.
சில புகைப்பட நிபுணர்கள் நிலாவுல ஆம்ஸ்ட்ராங்க் வைச்ச காலடித் தடத்தைக் கூட எடுப்பாங்க. ஆனா நமக்கு என்னதான் இழுத்து ஜூம் பண்ணினாலும் லூமிக்ஸ் ல தென்னங்கீத்துக்குள்ள இம்புட்டு நிலாதான் கிடைச்சிது.
சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா. சத்தியமா நானில்லைங்க. :)
பாலாசாரின் – ”பாலசுப்ரமணியனின் கவிதைகள்” ஒரு பார்வை.
பாலாசாரின் – ”பாலசுப்ரமணியனின்
கவிதைகள்” ஒரு பார்வை.
பாலா சார் என நான்
விளிக்கும் திரு பாலசுப்ரமணியன் சார் பெங்களூரில் வசித்து வருகிறார். இவரின் கட்டுரைகள்
போலவே கவிதைகளும் அற்புதமாய் இருக்கின்றன. மிக இயல்பான பாடுபொருளைக் கொண்டிருக்கின்றன.
நாம் அன்றாட வாழ்வியலில்
காணும் பேசும் அனைத்தும் கருப்பொருளாயிருக்கின்றன. கேள்வி கேட்டலும் பதில் கூறலுமான
கவிதைகள் சில. சில ஞானத்தேட்டம் உடையன. சில விஞ்ஞானமும் சில மெய்ஞானமும் கூறுகின்றன.
புஸ்தகாவில் என் எட்டாவது மின்னூல் . ”அவர் பெயர் பழநி”
புஸ்தகாவில் என் எட்டாவது மின்னூல் . ”அவர் பெயர் பழநி”
புஸ்தகாவில் என் எட்டாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதிமூன்றாவது நூல் ) “அவர் பெயர் பழநி” வெளியாகி உள்ளது.
இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 155 கவிதைகள் உள்ளன.
பக்கங்கள் - 263.
விலை ரூ. 125. 00 / $ 3.99.
இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/avar-peyar-pazhani
You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/avar-peyar-pazhani
படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors
http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan
http://www.pustaka.co.in/ebook/tamil/library
http://www.pustaka.co.in/home/ebook/tamil/avar-peyar-pazhani
இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
அவர் பெயர் பழநியை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

புதன், 21 ஜூன், 2017
ப்ளாஸ்டிக் முட்டையும் ப்ளாஸ்டிக் இட்லியும்.
ஆர்டர் செய்து சாப்பிட்டாலும் சரி. காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட் அல்லது காம்ப்ளிமெண்ட்ரி பஃபேயில் உணவு கிடைத்தாலும் சரி. சில பொழுதுகளில் அருமையாகவும் பல பொழுதுகளில் துன்பமாகவும் அமைந்துவிடும்.
தோழமைகளோடு செல்லும் பஃபேயில் சாஸ், ஊறுகாய், சட்னி போன்றவற்றை ஒரு துளி நாவில் வைத்துச் சுவைத்தபின்பே சாப்பிடுவது வழக்கம். ஏனெனில் ஆதிகாலத்தில் செய்ததாய் இருக்கும். இல்லாவிட்டால் கண்டெயினர் மாற்றாமல் அதிலேயே கொட்டிக்கொண்டிருப்பார்களாய் இருக்கும்
அநேக ஹோட்டல்களில் பொங்கலும் கிச்சடியும் சரியாக வேகாமல் சகிக்காது. மல்லாட்டைச் சட்னின்னு ஒரு கொடுமை வேற.
கரூர் ஆர்த்தியில் மட்டுமே நான் தினம் தினம் ( ஒரு வாரம்) அற்புதமான வெண்பொங்கல் நெய் வழிய வழிய சாப்பிட்டிருக்கிறேன்.
தர்மபுரி அதியமான் பேலஸில் எல்லா உணவு வகைகளையும் ப்ளாஸ்டிக் ஷீட்டால் மூடி ( சுகாதாரமாம் ) கொண்டு வருவார்கள்.தோசை ரொம்ப நல்லா இருக்கும்.
தோழமைகளோடு செல்லும் பஃபேயில் சாஸ், ஊறுகாய், சட்னி போன்றவற்றை ஒரு துளி நாவில் வைத்துச் சுவைத்தபின்பே சாப்பிடுவது வழக்கம். ஏனெனில் ஆதிகாலத்தில் செய்ததாய் இருக்கும். இல்லாவிட்டால் கண்டெயினர் மாற்றாமல் அதிலேயே கொட்டிக்கொண்டிருப்பார்களாய் இருக்கும்
அநேக ஹோட்டல்களில் பொங்கலும் கிச்சடியும் சரியாக வேகாமல் சகிக்காது. மல்லாட்டைச் சட்னின்னு ஒரு கொடுமை வேற.
கரூர் ஆர்த்தியில் மட்டுமே நான் தினம் தினம் ( ஒரு வாரம்) அற்புதமான வெண்பொங்கல் நெய் வழிய வழிய சாப்பிட்டிருக்கிறேன்.
தர்மபுரி அதியமான் பேலஸில் எல்லா உணவு வகைகளையும் ப்ளாஸ்டிக் ஷீட்டால் மூடி ( சுகாதாரமாம் ) கொண்டு வருவார்கள்.தோசை ரொம்ப நல்லா இருக்கும்.
புஸ்தகாவில் என் ஏழாவது மின்னூல் . ”அக்கா வனம்”
புஸ்தகாவில் என் ஏழாவது மின்னூல் . ”அக்கா வனம்”
புஸ்தகாவில் என் ஏழாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பனிரெண்டாவது நூல் ) “அக்கா வனம்” வெளியாகி உள்ளது.
இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 118 கவிதைகள் உள்ளன.
பக்கங்கள் - 198.
விலை ரூ. 100. 00 / $ 2.99.
இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/akka-vanam
You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/akka-vanam
படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors
http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan
http://www.pustaka.co.in/ebook/tamil/library
http://www.pustaka.co.in/home/ebook/tamil/akka-vanam
இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
அக்கா வனம் வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

புஸ்தகாவில் என் ஏழாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பனிரெண்டாவது நூல் ) “அக்கா வனம்” வெளியாகி உள்ளது.
இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 118 கவிதைகள் உள்ளன.
பக்கங்கள் - 198.
விலை ரூ. 100. 00 / $ 2.99.
இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/akka-vanam
You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/akka-vanam
படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors
http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan
http://www.pustaka.co.in/ebook/tamil/library
http://www.pustaka.co.in/home/ebook/tamil/akka-vanam
இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
அக்கா வனம் வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

செவ்வாய், 20 ஜூன், 2017
கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.
1461. விளக்கின் வெம்மையுடன் இருந்தது அவ்வுடல்
விட்டத்தின் இருள் விட்டிலாய் இறங்கிக் கவிழ்ந்து மூடியது அவ்வுடலை
சுவர்ப்பூச்சிகளின் இசையில் மிதக்கத்துவங்கியது அவ்வறை.
1462. தீயைச் சுற்றும் ஈ
ஈயைச் சுழற்றும் தீ
-- என்னமாவது எழுதி வைப்போம். பழக்க தோஷ.ம். ஹிஹி.
1463. தனிமையின் சூட்டில்
இரவு விளக்கைச் சுற்றும்
விட்டிலாய் மாறுகின்றன கண்கள்.
1464. My heart and eyes melt simultaneously when i read this. Plz help them
https://milaap.org/fundraisers/murugappan
1465. மனதுடன் பேசத் துவங்கும்போது கவிதைகள் உருவாகத் தொடங்கிவிடுகின்றன.
1466. புண்ணியனைப் பெற்ற பூமகள். மதுரையில் வேலம்மாள் புகைப்படம்.
விட்டத்தின் இருள் விட்டிலாய் இறங்கிக் கவிழ்ந்து மூடியது அவ்வுடலை
சுவர்ப்பூச்சிகளின் இசையில் மிதக்கத்துவங்கியது அவ்வறை.
1462. தீயைச் சுற்றும் ஈ
ஈயைச் சுழற்றும் தீ
-- என்னமாவது எழுதி வைப்போம். பழக்க தோஷ.ம். ஹிஹி.
1463. தனிமையின் சூட்டில்
இரவு விளக்கைச் சுற்றும்
விட்டிலாய் மாறுகின்றன கண்கள்.
1464. My heart and eyes melt simultaneously when i read this. Plz help them
https://milaap.org/fundraisers/murugappan
1465. மனதுடன் பேசத் துவங்கும்போது கவிதைகள் உருவாகத் தொடங்கிவிடுகின்றன.
1466. புண்ணியனைப் பெற்ற பூமகள். மதுரையில் வேலம்மாள் புகைப்படம்.
புஸ்தகாவில் என் ஆறாவது மின்னூல் . ”பெண்பூக்கள்”
புஸ்தகாவில் என் ஆறாவது மின்னூல் . ”பெண்பூக்கள்”
புஸ்தகாவில் என் ஆறாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதினொன்றாவது நூல் ) “பெண்பூக்கள்” வெளியாகி உள்ளது.
இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 57 கவிதைகள் உள்ளன.
பக்கங்கள் - 109.
விலை ரூ. 63. 00 / $ 1.99.
இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal
You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal
படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors
http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan
http://www.pustaka.co.in/ebook/tamil/library
http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal
இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
பெண்பூக்களை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

புஸ்தகாவில் என் ஆறாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதினொன்றாவது நூல் ) “பெண்பூக்கள்” வெளியாகி உள்ளது.
இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 57 கவிதைகள் உள்ளன.
பக்கங்கள் - 109.
விலை ரூ. 63. 00 / $ 1.99.
இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal
You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal
படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors
http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan
http://www.pustaka.co.in/ebook/tamil/library
http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal
இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
பெண்பூக்களை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

திங்கள், 19 ஜூன், 2017
புஸ்தகாவில் என் ஐந்தாவது மின்னூல் . ”சிவப்புப் பட்டுக் கயிறு”
புஸ்தகாவில் என் ஐந்தாவது மின்னூல் . ”சிவப்புப் பட்டுக்கயிறு”
புஸ்தகாவில் என் ஐந்தாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பத்தாவது நூல் ) “சிவப்புப் பட்டுக் கயிறு” வெளியாகி உள்ளது.
இது எனது சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 15 சிறுகதைகள் உள்ளன.
பக்கங்கள் - 126.
விலை ரூ. 75. 00 / $ 1.99.
இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/sivappu-pattu-kayiru
படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors
http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan
http://www.pustaka.co.in/ebook/tamil/library
http://www.pustaka.co.in/home/ebook/tamil/sivappu-pattu-kayiru
இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
சிவப்புப் பட்டுக்கயிறை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

செவ்வாய், 13 ஜூன், 2017
திங்கள், 12 ஜூன், 2017
நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.
1441. வழக்கப்படி சுளைகளை உண்டு விதைகளையாவது தோட்டத்தில் வீசுங்கள். ஆம்பியும் அழுகியும் சுழண்டும் கிடக்கும் நிலத்தின் கருணை அவற்றை உயிர்ப்பிக்கக்கூடும்.
1442. சத்தம் வழக்கமானதுதான். அது எப்போதுமே ஆட்டின் கூக்குரலில் ஆரம்பித்து ஓநாயின் கும்மாளத்தில் முடிவது.
1443. கலங்கரை விளக்கங்கள் மனிதர்களுக்கானவை. கால்பாவாத கப்பல்களுக்கு கடல்தான் தாய்மடி.
1444. பிணவறைக் காவலாளி போல் இருக்கிறது குளிரூட்டப்பட்ட வாழ்க்கை.
1445. குருதிக்கறைகள் போராட்டத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. மௌனம் கிழித்த உள்ளத்தின் சாயமாகவும் இருக்கலாம்.
1442. சத்தம் வழக்கமானதுதான். அது எப்போதுமே ஆட்டின் கூக்குரலில் ஆரம்பித்து ஓநாயின் கும்மாளத்தில் முடிவது.
1443. கலங்கரை விளக்கங்கள் மனிதர்களுக்கானவை. கால்பாவாத கப்பல்களுக்கு கடல்தான் தாய்மடி.
1444. பிணவறைக் காவலாளி போல் இருக்கிறது குளிரூட்டப்பட்ட வாழ்க்கை.
1445. குருதிக்கறைகள் போராட்டத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. மௌனம் கிழித்த உள்ளத்தின் சாயமாகவும் இருக்கலாம்.
ஜூன் நமது மண்வாசம் இதழில் எனது கட்டுரை.
ஜூன் நமது மண்வாசம் இதழில் எனது கட்டுரை. மதுரையில் நடந்த மூன்றாம் ஆண்டுத் தொடக்கவிழாவின் நிகழ்வுப்பதிவான இக்கட்டுரை ஜூன் நமது மண்வாசம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதை இங்கேயும் படிக்கலாம்.
”நுரையை உண்டு உயிர்வாழ முடியாது.” முனைவர் திரு.ஞானசம்பந்தன்
http://honeylaksh.blogspot.com/2017/05/blog-post_68.html
இதை இங்கேயும் படிக்கலாம்.
”நுரையை உண்டு உயிர்வாழ முடியாது.” முனைவர் திரு.ஞானசம்பந்தன்
http://honeylaksh.blogspot.com/2017/05/blog-post_68.html
காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும்.
அதென்னவோ தெரியலை. விநாயகரை ( பிள்ளையார்பட்டி விநாயகர் படம் தவிர ) இங்கே உள்ள வீடுகளில் ஓவியமா பார்ப்பது அரிதாயிருக்கிறது.
கிட்டத்தட்ட நூறாண்டுகள் நூற்று நாற்பதாண்டுகள், இருநூறு ஆண்டுகள் தாண்டிய வீடுகள் இங்கே இருக்கின்றன. இவற்றில் தேக்குமர வேலைப்பாட்டுக்கே ஒருவர் ஆயுள் முழுதும் சம்பாதிக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் ரங்கோன்/மியான்மரிலிருந்து தேக்குக் கட்டைகளைக் கப்பலில் அனுப்பி அவற்றை வெட்டித் தொண்டி துறைமுகத்துக்கு படகில் எடுத்து வந்து அதன் பின் மாட்டு வண்டியில் வீடு வந்தடைந்து செதுக்கி தூண்கள் கடைந்திருக்கிறார்கள்.
மேல்தளம், ரீப்பர்கள், தூண்கள், சப்போர்ட் அலங்காரங்கள், இன்னபிற செய்த தச்சர்கள் என்ன ஆனார்களென்றே தெரியவில்லை.. இதேபோன்ற ஒன்றே ஒன்றைக்கூட இன்றிருக்கும் தச்சர்களால் உருவாக்க முடியாது.
மர வேலைப்பாடுகளின் வரலாறாவது கொஞ்சம் புரிபடலாம்.
ஆனால் இந்த இயற்கை வண்ண ஓவியங்கள் யார் வரைந்தது என்றே தெரியவில்லை. இதன் பின் பெரும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.
பெரும்பாலும் ஸ்ரீதேவி பூதேவியுடன் கருடனில் பறக்கும் பெருமாள், தான்ய லெக்ஷ்மி, தனலெக்ஷ்மி, தாமரைப் பூவிலமர்ந்த மஹாலெக்ஷ்மி, மயில்மேலமர்ந்த முருகன் வள்ளி தெய்வானை, வெண்ணெய்த்தாழிக் கிருஷ்ணன், பாமா ருக்மணியுடன் கிருஷ்ணன், ராதையுடன் கிருஷ்ணன், கோபியருடன், யசோதையிடம் பாலருந்தும் பாலகனாக, ஆவினங்கள் சூழ என அநேகம் கிருஷ்ணனைச் சுற்றியே அமைந்துள்ளன.
ஓரிரு ஓவியங்கள் மட்டுமே வட்ட டிசைன்கள், பூக்கள், இலைகள், யாழ் வாசிக்கும் இரு மகளிர், அதன் மேல் விளிம்பில் குதிரையும் சிங்கமும் கொடிபிடிக்கும் தோற்றம், என வித்யாசமாக உள்ளது.
கிட்டத்தட்ட நூறாண்டுகள் நூற்று நாற்பதாண்டுகள், இருநூறு ஆண்டுகள் தாண்டிய வீடுகள் இங்கே இருக்கின்றன. இவற்றில் தேக்குமர வேலைப்பாட்டுக்கே ஒருவர் ஆயுள் முழுதும் சம்பாதிக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் ரங்கோன்/மியான்மரிலிருந்து தேக்குக் கட்டைகளைக் கப்பலில் அனுப்பி அவற்றை வெட்டித் தொண்டி துறைமுகத்துக்கு படகில் எடுத்து வந்து அதன் பின் மாட்டு வண்டியில் வீடு வந்தடைந்து செதுக்கி தூண்கள் கடைந்திருக்கிறார்கள்.
மேல்தளம், ரீப்பர்கள், தூண்கள், சப்போர்ட் அலங்காரங்கள், இன்னபிற செய்த தச்சர்கள் என்ன ஆனார்களென்றே தெரியவில்லை.. இதேபோன்ற ஒன்றே ஒன்றைக்கூட இன்றிருக்கும் தச்சர்களால் உருவாக்க முடியாது.
மர வேலைப்பாடுகளின் வரலாறாவது கொஞ்சம் புரிபடலாம்.
ஆனால் இந்த இயற்கை வண்ண ஓவியங்கள் யார் வரைந்தது என்றே தெரியவில்லை. இதன் பின் பெரும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.
பெரும்பாலும் ஸ்ரீதேவி பூதேவியுடன் கருடனில் பறக்கும் பெருமாள், தான்ய லெக்ஷ்மி, தனலெக்ஷ்மி, தாமரைப் பூவிலமர்ந்த மஹாலெக்ஷ்மி, மயில்மேலமர்ந்த முருகன் வள்ளி தெய்வானை, வெண்ணெய்த்தாழிக் கிருஷ்ணன், பாமா ருக்மணியுடன் கிருஷ்ணன், ராதையுடன் கிருஷ்ணன், கோபியருடன், யசோதையிடம் பாலருந்தும் பாலகனாக, ஆவினங்கள் சூழ என அநேகம் கிருஷ்ணனைச் சுற்றியே அமைந்துள்ளன.
ஓரிரு ஓவியங்கள் மட்டுமே வட்ட டிசைன்கள், பூக்கள், இலைகள், யாழ் வாசிக்கும் இரு மகளிர், அதன் மேல் விளிம்பில் குதிரையும் சிங்கமும் கொடிபிடிக்கும் தோற்றம், என வித்யாசமாக உள்ளது.
ஊனையூரில் ஜல்லிக்கட்டு.
ஊனையூர் கானாடு காத்தானிலிருந்து திருமயம் செல்லும் வழியில் இருக்கிறது. இங்கே முத்து வெள்ளைச் சாத்தையனார் கோயில் கொண்டிருக்கிறார்
ஊனையூர் கருப்பர், பண்டாரத்தையா, சோணையன், பண்ணி வீரப்பர், செட்டிச்சி அம்மன், முன்னோடி, விநாயகர், சுப்ரமண்யர், பைரவர் ஆகியோர் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார்கள்.
வாயிலில் உயர்ந்து நிற்கும் மாபெரும் புரவி பேரழகு.
முதல் விளைச்சலை இங்கே கொண்டு வந்து படியளந்து கோயிலுக்கு சுற்றுவட்டார கிராமமக்கள் அளிப்பார்கள்.
கிடாவெட்டும் அவ்வப்போது நடைபெறும். கோழியும் சமைத்துப் படைப்பார்கள்.
சிவன்ராத்திரி பிரசித்தம். உறவினர்கள் ஒன்று கூடி மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து இரவு தங்கி அபிஷேகம், அலங்காரம் பூசை செய்து வடித்து உண்பார்கள்.
சாதாரண நாட்களிலும் திருமணம், பிறந்தநாள், தீபாவளி, சிவன்ராத்திரி, குடிபுகுதல் போன்ற பண்டிகைகள், திருவிழாக்களின் போது சென்று எல்லா திரவியங்களாலும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் பூமாலை சார்த்தி அபிஷேகம் செய்து தளிகை படைத்து வணங்குவது வழக்கம். சிலர் சுருட்டு சாராயமும் படைப்பார்கள்.
கோயிலின் இடப்புறம் ஒரு அழகான தாமரைத் தடாகம் காட்சி அளிக்கும். உள்ளே வாடாமல்லி தோட்டமெங்கும் நிரம்பிப் பூத்துக் கிடக்கும்.
கோயிலின் எதிரே ஒரு பரந்து விரிந்த கண்மாய் காட்சி அளிக்கும். இங்கே விடுமுறை நாட்களில் குழந்தைகள் குளித்துக் கும்மாளமிடுவார்கள். ஒருபுறம் கரை உயர்ந்து ஆலமரங்கள் வரிசையாக நின்று கவினுறக் காட்சி அளிக்கும்.
கம்மாயினுள் அமைந்திருப்பதுதான் சோணையன் கோயில். இவருக்குப் பொரி கடலை வெல்லம் படைத்து இளநீர் கண் திறந்து வைத்து சிதர்காய் செலுத்தி வருவது வழக்கம்.
இந்தமுறை சென்றிருந்தபோது அங்கே மஞ்சு விரட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அபூர்வக் காட்சி. சூரியன் ஓரமாய்ச் சுருங்கி விட்ட கம்மாயில் ஜொலிக்க கம்மாய் பூரா மனிதர்கள்.
கைகளில் காளைகளைப் பிடித்தபடி ஊர்க்கூட்டம். கிடாய்க்கன்றுகளும் கூடப் போட்டியில். பாடலும் பறையும் ஒலிக்க ஒரே ஜமாய்தான்.
சில காளைகள் விடுறா ஜூட் என்று கம்மாய்க்குள் நீந்திக் கரையேறி ஓடின. மாடுபிடி கயிறுடன் பலர் இருந்தார்கள். விதம் விதமான காளைகள். காளைகளின் கழுத்தில் பரிசுப்பணம் +துண்டு + மாலைகள்.
நாம்தான் மதியம் வேறு இடத்துக்கு வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டதாலும் திடீர் திடீரென்று அங்கங்கே காளைகள் மிரண்டு கம்மாய்க் கரைக்குப் படையெடுத்துக் கொம்போடு தாக்க வந்து அனைவரையும் மிரட்டியதாலும் சிதறி ஓடி காரில் எஸ்கேப் :)
இனி படங்கள்.
கோவா.
”சூரியன் மணல் கடற்கரை. சுகமாக
ஓய்வெடுக்க கோவா.” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)
மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)