பொங்கல் கோலங்கள்
இந்தக் கோலங்கள் 19. 1. 2023 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
951.திருப்புகழ் - 64 l கந்தரந்தாதி - 11 l திருமுறை - 8 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/GdvuXwlmKos
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
952.திருப்புகழ் - 65 l கந்தரந்தாதி - 47 l திருமுறை - 8 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/w9XrWPWt9g4
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
வில்லுக்கு விஜயன் என்ற பெயர் வந்தது எப்படி?
பரசு என்ற ஆயுதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் நமக்குப் பரசுராமர் நினைவில் வருவார். வேலைப் பார்த்தால் நமக்கு வேலாயுதனான அழகன் முருகன் ஞாபகம் வருவார். அதேபோல் எத்தனையோ ராஜாதி ராஜாக்கள் வீராதி வீரர்கள் சூரர்கள் வில் சுமந்து நிற்பதைப் பார்த்திருந்தாலும் நமக்கு அர்ஜுனன் மட்டுமே நினைவில் நிற்பது ஏன்? அதிலும் வில்லுக்கு விஜயன் என்ற பெயர் அவனுக்கு வந்தது எப்படி என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.
அஸ்தினாபுர அரண்மனையில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கிருபாசாரியாரும் துரோணாசாரியாரும் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது மன்னர் திருதராஷ்டிரன் முன்னிலையில் இளவரசர்களுக்கான போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அப்படிப் போட்டிகள் நடைபெறும்போதெல்லாம் மல்யுத்தத்தில் பீமனும் வில் யுத்தத்தில் விஜயனும் ஜெயிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். இதைக்கண்டு கௌரவர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் தந்தையான மன்னன் திருதராஷ்டிரனுக்குமே பொறாமை கொழுந்துவிட்டு எரிந்தது.
ஒருமுறை இவ்வாறு விஜயன் விற்போட்டிகளில் ஜெயித்தபோது திருதராஷ்டிரன் துரோணரைத் தனியே அழைத்துக் கேட்டே விட்டார். “ அனைத்து இளவரசர்களுக்கும் ஒன்றாகத்தானே அஸ்திர சஸ்திர பயிற்சி அளிக்கிறீர்கள். ஆனால் விஜயன் மட்டுமே வில் வித்தையில் சிறந்து விளங்குவது எப்படி?
941.திருப்புகழ் - 54 l கந்தரந்தாதி - 15 l திருப்புகழ் - 8 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/dkhWMbDpuIY
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
942.திருப்புகழ் - 55 l கந்தரந்தாதி - 22 l திருமுறை - 8 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/P1TMUgp5aAw
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
பனிக்குடத்தில் இன்னுமொருமுறை தோய்ந்து பிறந்தேன்
ஜெர்மனியின் ஷோலிங்கனில்
நான் சந்தித்த இலக்கிய முத்து கௌசி. அங்கே தாய்மையோடு எங்களுக்கும் விருந்தோம்பினார்கள்
கௌசியும் அவர் கணவரும் மகளும். அதன் முன்னரே வலைப்பூ எழுத்துக்களில் கௌசியின் பல்பரிமாணங்கள்
கண்டு வியந்திருக்கிறேன். செய்திகளையும் வித்யாசமான சிறுகதைகளாக்கும் அவர் பாணி என்னை ஆச்சர்யப்படுத்தியதுண்டு.
அவரின் இத்தொகுப்பில் மகளாய், இளம் மனைவியாய், தாயாய் உணர்ந்தேன். அவரின் எழுத்துக்கள்
நம் உள்ளத்தோடு பேசுகின்றன. அதுவே அவரின் எழுத்தாற்றலுக்குச் சாட்சி. தொய்வில்லாத மன
ஓசையின் வெளிப்பாடு. எதுகை மோனை சந்தத்தோடு புதுக்கவிதையிலும் எடுத்தி இயம்பி இருப்பது
சிறப்பு. அவர் எழுத்துக்கள் பற்றித் தெரிந்திருந்தும் இது ஒரு எதிர்பாரா வாசிப்பனுபவம்.
இன்ப அனுபவம்.
பலரைத் தோற்கடித்து
எனக்குள்
உரிமையுடன் நுழைகின்றாய் நீ
என்ற வரிகளில் குழந்தை உருவாகும் போது ஏற்படும் அறிவியல் போராட்டத்தை அறவியலுடன் எடுத்தியம்புகிறார் கவிஞர். உடல் மாற்றங்களில் மார்பகங்கள் மெல்ல வீங்கி மகவுக்கு உணவு தயாரிக்கும் என்று கூறியுள்ளது அனுபவ அற்புதம்.