எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 23 ஜூன், 2011

குங்குமத்தில் கவிதை..கண்ணீர்..

கண்ணீர்..:-
****************

தாளத்தோடு

சொட்டிக் கொண்டிருக்கிறது

பிடிவாதம் பிடித்தழும்

குழந்தையின் கண்ணீராய்

மழை.

டிஸ்கி:- இந்தக் கவிதை 20.6.2011 குங்குமத்தில் வெளிவந்துள்ளது. நன்றி குங்குமம்.:))

17 கருத்துகள்:

  1. அழகு:)! வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  2. //
    தாளத்தோடு

    சொட்டிக் கொண்டிருக்கிறது

    பிடிவாதம் பிடித்தழும்

    குழந்தையின் கண்ணீராய்

    மழை.
    //

    கவிதை ....கவிதை ....

    பதிலளிநீக்கு
  3. கண்ணீரும் அழகாயிருக்கு உங்க எழுத்தில தேனக்கா !

    பதிலளிநீக்கு
  4. மழையும் கவிதையும் குழந்தையின் அழுகையும் எல்லாமே அழகு தான்.

    பதிலளிநீக்கு
  5. சிணுங்கலாய் ஒரு மழை.. அசத்தல் கவிதை தேனக்கா.

    பதிலளிநீக்கு
  6. அடடா அடடா மழைத்துளிடா ....
    பாட வைத்தது கவிதை .
    அருமை

    பதிலளிநீக்கு
  7. அருமையான குட்டிக் கவிதை வாழ்த்துக்கள் சகோதரி!..........

    பதிலளிநீக்கு
  8. கவிதைன்னா 2 டைம் ரிப்பீட்டனும்.. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  9. நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ராஜா

    நன்றி சௌந்தர்

    நன்றி ஹேமா

    நன்றி மாதவி

    நன்றி தங்கமணி

    நன்றி சாரல்

    நன்றி கோபால் சார்.,

    நன்றி சிவகுமாரன்

    நன்றி அம்பாளடியாள்

    நன்றீ கலாநேசன்

    நன்றி சிபி

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...