எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பெண்பூக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்பூக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 அக்டோபர், 2022

பெண்பூக்கள் ஓவியங்கள் - 3.

எனது பெண் பூக்கள் நூலுக்குத் தோழியும் ஆர்டிஸ்டுமான திருமதி மீனாக்ஷி மதன் சில ஓவியங்கள் வரைந்து கொடுத்தார்அது ஆழி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுவதாக இருந்ததுதிரு செந்தில்நாதன் அதற்கான முயற்சிகள் எடுத்திருந்தார்ஏதோ ஒரு காரணத்தால் அது ஓவியங்களுடன் வெளியாகவில்லை

இது நடந்து பத்து வருடங்கள் இருக்கும்அவர் வரைந்த ஓவியங்கள் என்னிடம் அப்படியே இருந்தனஅவற்றை இன்று இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்

இவற்றுக்குப் பொருத்தமான எனது கவிதைகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன்காதலர் தினத்தில் வெளியாகவிருந்த இந்நூல் மாபெரும் பேர் பெற்றிருக்கும்ஏனோ அந்த வாய்ப்பை இழந்துவிட்டதுஇருந்தாலும் என் வலைப்பூவின் மகத்துவமும் குறைந்தது அல்லவே. :)


அனிச்சப்பூ. 

அனிச்ச மலர்





மயில் மாணிக்கம்

சனி, 8 அக்டோபர், 2022

பெண்பூக்கள் ஓவியங்கள் - 2

 எனது பெண் பூக்கள் நூலுக்குத் தோழியும் ஆர்டிஸ்டுமான திருமதி மீனாக்ஷி மதன் சில ஓவியங்கள் வரைந்து கொடுத்தார்அது ஆழி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுவதாக இருந்ததுதிரு செந்தில்நாதன் அதற்கான முயற்சிகள் எடுத்திருந்தார்ஏதோ ஒரு காரணத்தால் அது ஓவியங்களுடன் வெளியாகவில்லை

இது நடந்து பத்து வருடங்கள் இருக்கும்அவர் வரைந்த ஓவியங்கள் என்னிடம் அப்படியே இருந்தனஅவற்றை இன்று இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்

இவற்றுக்குப் பொருத்தமான எனது கவிதைகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன்காதலர் தினத்தில் வெளியாகவிருந்த இந்நூல் மாபெரும் பேர் பெற்றிருக்கும்ஏனோ அந்த வாய்ப்பை இழந்துவிட்டதுஇருந்தாலும் என் வலைப்பூவின் மகத்துவமும் குறைந்தது அல்லவே. :)


உள் அட்டைப்படம். 


சனி, 4 ஜூன், 2022

பெண்பூக்கள் ஓவியங்கள் -1.

 எனது பெண் பூக்கள் நூலுக்குத் தோழியும் ஆர்டிஸ்டுமான திருமதி மீனாக்ஷி மதன் சில ஓவியங்கள் வரைந்து கொடுத்தார். அது ஆழி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுவதாக இருந்தது. திரு செந்தில்நாதன் அதற்கான முயற்சிகள் எடுத்திருந்தார். ஏதோ ஒரு காரணத்தால் அது ஓவியங்களுடன் வெளியாகவில்லை

இது நடந்து பத்து வருடங்கள் இருக்கும். அவர் வரைந்த ஓவியங்கள் என்னிடம் அப்படியே இருந்தன. அவற்றை இன்று இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்

இவற்றுக்குப் பொருத்தமான எனது கவிதைகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். காதலர் தினத்தில் வெளியாகவிருந்த இந்நூல் மாபெரும் பேர் பெற்றிருக்கும். ஏனோ அந்த வாய்ப்பை இழந்துவிட்டது. இருந்தாலும் என் வலைப்பூவின் மகத்துவமும் குறைந்தது அல்லவே. :) 

இதுதான் பெண் பூக்களுக்கான அட்டைப்படம்

போகன் வில்லாப் பூக்கள்

http://honeylaksh.blogspot.com/2009/10/blog-post_28.html



 

வியாழன், 9 பிப்ரவரி, 2017

லேடீஸ் ஸ்பெஷலில் பெண்பூக்கள்.

ஃபிப்ரவரி 2017 லேடீஸ் ஸ்பெஷல் இதழில் படித்துப் பாருங்கள் பகுதியில் எனது நான்காவது கவிதைத் தொகுதியான “பெண்பூக்கள்” நூல் அறிமுகம் கிடைத்துள்ளது. 


புதன், 21 டிசம்பர், 2016

நலந்தாவில் எனது நூல்கள். தனித்தமிழும் இனித்தமிழும் கருத்துப் பேழை.

////அன்புடையீர் 

வணக்கம் 

வ. சுப. மாணிகனார் நூற்றாண்டை முன்னிட்டு நலந்தாவின் "தனித் தமிழும் இனித் தமிழும்" கருத்துப் பேழையில் ஆக்கம் நல்கி பங்கு பெற வேண்டுகிறோம். 

தங்கள் கருத்துகளை 500 சொற்களுக்கு மிகாமல் கை எழுத்து பிரதியாகவோ தட்டச்சுப் பிரதியாகவோ 05.01.2017 க்குள் அளிக்க வேண்டுகிறேன்.

நன்றி

அன்புடன்
நலந்தா செம்புலிங்கம் .////
*                *                   *               *                  *                   *                *
காரைக்குடி நலந்தா புத்தகக் கடை நிகழ்த்தும் ”இனித்தமிழும் தனித்தமிழும் ” என்ற தலைப்பில் கருத்துப் பேழைக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பிப் பங்கு பெற வாழ்த்துகிறேன்.
நலந்தா = நல்ல புத்தகக் கடை. இதை நடத்தி வருபவர் தேவகோட்டையைச் சேர்ந்த திரு ஜம்புலிங்கம் அவர்கள். 

திங்கள், 5 டிசம்பர், 2016

நூல் உலகத்தில் அன்னபட்சியும் பெண்பூக்களும்.

எனது மூன்றாவது நூலான அன்னபட்சியும் நான்காவது நூலான பெண்பூக்களும் நூல் உலகம் என்ற ஆன்லைன் ஷாப்பிங் சைட்டில் கிடைக்கிறது. ஸ்டாக் இருக்குதுன்னு போட்டிருக்காங்க. இவை இரண்டும் கவிதை நூல்கள். விருப்பமுள்ளவர்கள் வாசிக்கணும்னா இதில் ஆர்டர் செய்யுங்க. இரண்டு மூன்று நாளில் ஆன்லைன் டெலிவரி செய்வதாகப் போட்டிருக்காங்க.

வாங்கி வாசிச்சிட்டுக் கருத்தைச் சொல்லுங்க.


அன்ன பட்சி.
http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2

வகை

: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேனம்மை லெக்ஷ்மணன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.80


இது பற்றி ஷானின் விமர்சனம் இங்கே கனவு தேசத்தில். !!!

அன்ன பட்சி – தேனம்மை லெக்ஷ்மணன்

இவர்களுக்கும் நன்றி :) 

அன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.

நன்றி நன்றி நன்றி :)

1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்

2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.

3. திரு இரத்னவேல் ஐயா.

4. திருமதி பத்மா & திரு இளங்கோ

5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.

6. புதிய தரிசனம்.

7. திரு செல்வகுமார்

8. திருமதி அகிலா புகழ்.

9. திரு பால கணேஷ்

10. திருமதி கலையரசி, வலைச்சரம். 


பெண் பூக்கள்.
http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2

வகை

: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேனம்மைலெக்ஷ்மணன்
பதிப்பகம்: புதிய தரிசனம் (Puthiya Tharisanam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.60


பெண்பூக்கள் பத்தி விமர்சனம் செய்த விஜிகே சார், ஸ்ரீராம், ரத்னவேல் ஐயா ஆகியோருக்கும் நன்றி :)

”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.



சனி, 25 ஜூன், 2016

இளமதி பத்மாவின் பார்வையில் பெண்பூக்கள்.

ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் இளமதி பத்மா ! அன்பும் அணைப்பும். <3 span="">

////"பெண் பூக்கள்"

பூக்களைத் தொகுத்து கவிதைகள்
ஒவ்வொன்றும் முத்துகள்...

அற்புதமான வார்த்தைகள் கோர்ப்பு

காதல் பாசம் அன்பு நேசம் அத்தனைப்
பரிமாணங்களையும் அழகாய் சொல்ல ஒரு திறமை வேண்டும்...

அது மட்டும் போதுமா என்றால் போதாது...

படிப்பவர்கள் தொய்வில்லாமல் ரசித்து படிக்க வேண்டும்...!

ஆகா என்றோ சபாஷ் என்றோ மனதிற்குள் ஒரு குரல் ஒலிக்க வேண்டும்
எனக்கு ஒலித்தது...!

நான் கவிதைகளின் காதலி ஒரு நல்ல கவிதையை இனம் காணும் போது மனதிற்குள் ஒரு மலர்ச்சி பொங்கும்!

தும்பை பூவைக் கூட விடாமல் கவிதையாக்கிய தேனம்மையை எண்ணி அதிசயிக்கிறேன்...

இவரின் கட்டுரைகளோ கதைகளோ பரிச்சயமில்லை ஆனால் எல்லாவற்றையும் படித்து விடவேண்டும்
என்றொரு வேட்கை வருகிறது !

வாழ்த்துகள் Thenammai Lakshmanan////
 நன்றி இளமதி பத்மா, புவனா, செல்வகுமார். :)

வெள்ளி, 20 மே, 2016

டிஸ்கவரியில் சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண் பூக்கள்.

சாதனை அரசிகள்


http://discoverybookpalace.com/brands.php?brand=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

Product Description

வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.


வியாழன், 25 பிப்ரவரி, 2016

காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள்.

காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் மதுரை மீனாட்சி புக் ஷாப்பில் எனது நூல்கள் கிடைக்கின்றன.

கடந்த 19 ஆம் தேதியிலிருந்து  புத்தகத் திருவிழா நடந்துகொண்டிருக்கின்றது.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

எங்கள் ப்ளாகில் பெண் பூக்கள் பற்றிய மதிப்புரை.


பெண் பூக்கள்

 



முள்ளும் மலரும் என்கிற தலைப்புக்கு முள் மற்றும் மலர் என்று ஒரு அர்த்தம், மற்றும் முள் கூட மலரும் என்று விளக்கம் சொல்வார்கள் அந்தக் காலத்தில்.


அதுபோலவே இந்தப் புத்தகத்தின் தலைப்பு.  பூக்களில் ஆண், பெண் உண்டா என்ற கேள்வி.  பூக்களாகிய பெண்கள் என்று ஒரு அர்த்தம்.  பெண்கள் எல்லாம் பூப் போன்றவர்கள் என்று சொல்வது..

புதன், 4 நவம்பர், 2015

திரு. வை. கோபாலகிருஷ்ணன் சாரின் புகழுரையில் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’

ஓர் கவிதை நூலுக்கான 
புகழுரை

சாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களைப்பற்றி பதிவுலகில் அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது. 

இந்த ஆண்டு அவர்கள் ’பெண் பூக்கள்’ என்ற தலைப்பினில் புதிதாக வெளியிட்டுள்ள கவிதை நூலை முழுவதுமாகப் படிக்கும் வாய்ப்பு நேற்று வெள்ளிக்கிழமை (30.10.2015) எனக்குக் கிடைத்தது. 

ஏற்கனவே இவர்கள் மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் ’அன்ன பட்சி’ என்பதும் ஒன்றாகும். 

அந்த ‘அன்ன பட்சி’யே தன்னுடன் இந்தப் ‘பெண் பூக்கள்’ என்ற புதிய நூலை என்னிடம் கொண்டுவந்து சேர்த்த பெருமையைப் பெற்றுள்ளது.

 
 


பூக்களைப் பார்த்தாலே பெண் நினைவும், பெண்ணைப்பார்த்தாலே பூக்களின் நினைவும் வருவது இயற்கையே. இங்கு இந்த நூலுக்கு அவர்கள் வைத்துள்ள தலைப்போ ‘பெண் பூக்கள்’ :)
மீதியைத் தொடர்ந்து கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் திரு. கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் தளத்தில் படிக்கவும். :) 
  
மிக அருமையான மதிப்புரைக்கு ( புகழுரைக்கு ) மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் கோபால் சார். வாழ்க வளமுடன் :) 

டிஸ்கி :-


கோபால் சாரின் பின்னூட்டம் ஒன்றில். 


///தமிழ் மொழியின் இலக்கிய இலக்கண எழுத்துநடைகளைப் புறந்தள்ளிவிட்டு, பேச்சு வழக்கிலேயே அனைத்துக் கவிதைகளையும் படைத்துள்ளதை நான் மிகவும் ரஸித்தேன்.

முறையான படிப்பறிவே இல்லாத பாமரனுக்கும் மிகச்சுலபமாகப் புரியக்கூடியதாக, ஆத்மார்த்தமாக அவை அமைந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கதையோ, கவிதையோ, கட்டுரையோ .... எந்த ஒரு ஆக்கமும் மிகச் சாதாரணமானவர்களுக்கும், மிகச்சுலபமாகப் புரியும் வண்ணம் பேச்சுத்தமிழிலேயே எழுதப்பட வேண்டும் என்பதே என் விருப்பமும் ஆகும்.

அவ்வாறான எழுத்துக்கள் மட்டுமே வாசகர்களிடம் நல்லதொரு வரவேற்பினை பெறக்கூடும். அதற்காகத் தங்களுக்கு என் கூடுதல் நல்வாழ்த்துகள்.///


***********************************************


மிக மிகப் பணிவான வணக்கங்களும் நன்றியும் கோபால் சார்.

தங்கள் வலைத்தளத்தில் என் நூலுக்கான புகழுரையை வெளியிட்டு அதைப் பலரும் அறியச் செய்தமைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

நூல் வந்ததே தெரியாமல் இருந்தது. உங்கள் வலைப்பதிவின் மூலம் அது பலரையும் சென்று அடைந்து அதற்கான ஒரு சிறப்பிடத்தைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

பெண்பூக்களை வாசித்து முழுமையான அழகான விமர்சனம் தந்தோடு மட்டுமல்ல. அதன் பின்னும் என்னைப் பற்றியும் என் நூல்களைப் பற்றியும் விவரித்துக் கூறி இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் என்ன நன்றிக்கடன் சொல்லித் தீர்த்துவிட முடியும்.

பதில் அன்பும் நன்றியும் வணக்கங்களுமே எனது தற்போதைய நிலைப்பாடு. தொடர்ந்து வலைப்பூவில் இயங்கி வரவும், புத்தகங்கள் வெளியிடவும் உங்கள் பதிவு எனக்கு ஊக்கமூட்டுகிறது.

மீண்டும் மனமார்ந்த நன்றிகள் கோபு சார். :)


விமர்சனத்தைத் தொடர்ந்து படிக்க..

http://gopu1949.blogspot.in/2015/10/blog-post_31.html

***************************************************************

என்னுடைய கவிதைத் தொகுதியான பெண் பூக்கள்


My books available at

Discovery Book Palace
New Book Land
Aashiq book centre, vadapalani
Maran book centre, kodambakkam

சென்னை கே கே நகரில் இருக்கும் டிஸ்கவரி புத்தக நிலையம்,

ந்யூ புக் லேண்ட்,

ஆஷிக் புக் செண்டர், வடபழனி

மாறன் புக் செண்டர், கோடம்பாக்கம்

Pen Pookkal available at

Chennai
New Book land
maran book centre
Aashiq book centre
Discovery book palace
UG book stall
Panuval book shop
Kanthalagam book shop

Madurai
Malligai Book centre
Bharathi Puththagaalayam


Kanchipuram.
Pathi book shop


NCBH, Vellore
Book Station, Vellore. 
எனது நாலாவது நூல் “பெண் பூக்கள்  கவிதைத் தொகுதி 

சென்னையில்

நியூ புக் லேண்ட்
மாறன் புக் செண்டர்
ஆஷிக் புக் செண்டர்
டிஸ்கவரி புக் பேலஸ்
யூஜி புக் ஸ்டால்
பனுவல் புக் ஷாப்
காந்தளகம் புக் ஷாப் 

மதுரையில்

மல்லிகை புக் செண்டர்
பாரதி புத்தகாலயம்


காஞ்சிபுரம் 
பதி புத்தக நிலையம்.

வேலூர்
என்சிபிஹெச்
புக் ஸ்டேஷன்.
 
ஆகியவற்றில் கிடைக்கும். 


--- என்றும்  உங்கள் பேராதரவை வேண்டுகிறேன் மக்காஸ்  :) 

 அன்பும் நன்றியும். தேனம்மைலெக்ஷ்மணன்.

ஞாயிறு, 1 நவம்பர், 2015

பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.

N.Rathna Vel added 2 new photos — with Thenammai Lakshmanan.

நான் படித்த புத்தகம்.

பெண் பூக்கள்
(கவிதைகள்)

ஆசிரியர்: திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் (honeylaksh@gmail.com)

புத்தகம் கிடைக்குமிடம்:
புதிய தரிசனம் பதிப்பகம்,
10/11, அப்துல் ரசாக் 2வது தெரு, சைதாப்பேட்டை,
சென்னை – 600 015.
போன்: 044 42147828 - மின்னஞ்சல்: puthiyadharisanam@gmail.com
வலைத்தளம்: www.puthiyadarisanam.com

பக்கங்கள்: 54 - விலை ரூ.60

புத்தகத்தைப் பற்றி:

இந்த புத்தகம் எங்கள் மூத்த பதிவர் , முகநூல் நண்பர்
திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின்
4வது வெற்றிப் படைப்பு.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள் வெளியீடு.

ஈரோடு சங்கமத்தின்போதே எனது நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிட வேண்டுமென்ற என்னுடைய கோரிக்கையையை வலைப்பதிவர் சந்திப்பில்  அவையில் திரு. தாமோதர் சந்துரு அண்ணன் & திரு. ஸ்டாலின் குணசேகரன் முன்னிலையில் தெரிவித்திருந்தேன்.  அந்த எண்ணம் இன்று ஈடேறியது.  தாமோதர் சந்துரு அண்ணன் முன்னிலையில் பாரதி புத்தகாலயத்தில் என்னுடைய நூல் பெண் பூக்கள் வாசகர்களால் வெளியிடப்பட்டது. பெண்பூக்களை அன்பின் ஆராதனாவும் சக்தி ஷாலினியும் பெற்றுக்கொண்டது வெகு சிறப்பு.  நன்றி அண்ணன். :)

செவ்வாய், 21 ஜூலை, 2015

பெண் பூக்கள்.

உங்கள் பேரன்புடனும் பேராதரவுடனும் என் அடுத்த கவிதைத் தொகுதி பெண்பூக்கள் வெளிவந்துவிட்டது .

////// 3 1/2  வருடங்களுக்கு முன்

Related Posts Plugin for WordPress, Blogger...