எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

திருநம்பிகளும் திருநங்கைகளும் எதிர்கொள்ளும் சவால்கள்.:-

திருநம்பிகளும் திருநங்கைகளும் எதிர்கொள்ளும் சவால்கள்.:-
நன்றி மெல்லினம்
 

8 கருத்துகள்:

  1. கட்டுரையில் அருமையான பல அலசல்கள்.

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. அக்கா
    திருநங்கைகள் குறித்து அருமையான அலசல்களை அழகான கட்டுரையாகத் தந்திருக்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு...திரு நங்கைகள் குறித்த பல கேள்விகளுக்கு விடையாக இந்தக் கட்டுரை

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கருத்துக்கு நன்றிகள் கோபால் சார்

    நன்றி குமார் சகோ தொடர்ந்த பின்னூட்டங்களுக்கு நன்றி

    மிக்க நன்றி எழில். :)

    பதிலளிநீக்கு
  5. நல்ல அலசல்.

    வட இந்தியாவில் இவர்களுக்கு மதிப்பு கொடுத்தாலும் இதை இவர்களில் தவறாக பயன்படுத்துவதும் நடக்கிறது.

    ஆண் குழந்தை பிறந்தால் ஐம்பத்தி ஓராயிரம், பெண் குழந்தை என்றால் இருபத்தி ஓராயிரம் என்று வைத்திருக்கிறார்கள். இதை வாங்காது நகர்வதில்லை. பல பிரச்சனைகளும் வருகிறது.

    இவர்களில் ஒரு சிலர் இப்படி இருப்பதால் மொத்தமாக அவமதிப்பது தவறு. அவர்களும் மனிதர்கள் தானே......

    பதிலளிநீக்கு
  6. அப்படித்தான் சொல்கிறார்கள் வெங்கட் சகோ.

    ரயில் ப்ரயாண நேரங்களில் அவர்கள் பெண்களிடம் அதிகம் வம்பு செய்வதில்லை. ஆனால் ஆண்களிடம் கொஞ்சம் அடித்துப் பிடித்து வாங்கத்தான் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. அருமை தோழி, முதன்முதலாக உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...