இன்றைய மத்தியதரக் குடும்பத்தின் ஆசைக் கனவுகளில் ஒன்று சொந்த வீடு.. இந்த சொந்த வீடு என்பது இன்றைக்கு இருக்கும் இட விலை உயர்வு., உயர்ந்து வரும் கட்டுமானப்பொருட்களின் விலை, கட்டுமானச் செலவு பொறுத்து நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.. செலவைக் கட்டுப்படுத்திப் புறநகரிலோ. அல்லது சிறுநகரங்களிலோ இடம் மற்றும் வீடு அல்லது ஃப்ளாட்டுக்களில் முதலீடு செய்ய நினைக்கும்போது இந்த முன்னெச்சரிக்கைகளைப் படித்துவிட்டு முதலீடு செய்யுங்கள். உங்கள் வாழ்நாளுக்கான கனவு இல்லமோ., எக்கனாமிக் ஃஃப்ளாட்டோ., எதாகயிருந்தாலும் தேர்ந்து செய்யும் முதலீடு உங்கள் பிற்கால வாழ்க்கைக்கான சேமிப்பாகும்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 29 பிப்ரவரி, 2012
ஃப்ளாட் வாங்குவது புத்திசாலித்தனமா..? ஹனு ரெட்டி ரியால்டியின் வைஸ் பிரசிடெண்ட் அருண் குமாரின் ஆலோசனை.
இன்றைய மத்தியதரக் குடும்பத்தின் ஆசைக் கனவுகளில் ஒன்று சொந்த வீடு.. இந்த சொந்த வீடு என்பது இன்றைக்கு இருக்கும் இட விலை உயர்வு., உயர்ந்து வரும் கட்டுமானப்பொருட்களின் விலை, கட்டுமானச் செலவு பொறுத்து நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.. செலவைக் கட்டுப்படுத்திப் புறநகரிலோ. அல்லது சிறுநகரங்களிலோ இடம் மற்றும் வீடு அல்லது ஃப்ளாட்டுக்களில் முதலீடு செய்ய நினைக்கும்போது இந்த முன்னெச்சரிக்கைகளைப் படித்துவிட்டு முதலீடு செய்யுங்கள். உங்கள் வாழ்நாளுக்கான கனவு இல்லமோ., எக்கனாமிக் ஃஃப்ளாட்டோ., எதாகயிருந்தாலும் தேர்ந்து செய்யும் முதலீடு உங்கள் பிற்கால வாழ்க்கைக்கான சேமிப்பாகும்.
செவ்வாய், 28 பிப்ரவரி, 2012
ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012
ஃபெட்னாவின் வெள்ளி விழா மலருக்கு படைப்புக்கள் அனுப்ப.. (FETNA )
அமெரிக்காவில் வசிக்கும் தோழி விஜி சத்யா அவர்களுக்கும், வலைப்பதிவர் பழமை பேசிக்கும் முதலில் நன்றிகள். முகநூல் நண்பர் நாகூர்கனி காதர்மொஹ்தீன் பாஷா அவர்களுக்கும் நன்றிகள். வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை நடத்தும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் படைப்புக்களை மார்ச்சுக்குள் அனுப்பி வையுங்கள். அதன் வெள்ளிவிழா மலரில் உங்கள் படைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் இடம் பெறும்.
/////தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளி விழா - படைப்புகள்
வணக்கம். வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளி விழாவானது, முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாக எதிர்வரும் சூலை 6. 7. 8 ஆகிய நாட்களில், பால்டிமோர் சமூக அரங்கில் எழுச்சியோடும் மிடுக்கோடும் பெருமிதத்தோடும் கொண்டாடப்படவிருக்கிறது. வெள்ளி விழா குறித்துக் கூடுதல் விபரங்களைப் பெற பேரவையின் வலைதளத்தினைப் பாவிப்பீர்களாக!
/////தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளி விழா - படைப்புகள்
வணக்கம். வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளி விழாவானது, முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாக எதிர்வரும் சூலை 6. 7. 8 ஆகிய நாட்களில், பால்டிமோர் சமூக அரங்கில் எழுச்சியோடும் மிடுக்கோடும் பெருமிதத்தோடும் கொண்டாடப்படவிருக்கிறது. வெள்ளி விழா குறித்துக் கூடுதல் விபரங்களைப் பெற பேரவையின் வலைதளத்தினைப் பாவிப்பீர்களாக!
சனி, 25 பிப்ரவரி, 2012
முகில் பூக்கள்.. எனது பார்வையில்..
இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.
டிஸ்கி..1.:- இந்தக் கட்டுரை ஞாயிறு , ஏப்ரல் 10, 2010 திண்ணையில் வெளிவந்தது.
டிஸ்கி..2.:- இந்தக் கட்டுரை சனிக்கிழமை, ஏப்ரல் 9, 2010 பூவரசியில் வெளிவந்தது.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012
மணல் சிற்பம்..
மணல் சிற்பம்.:-
********************
கடற்கரையில் நீ
அளைந்த மணலை
துப்பட்டாவில் ரகசியமாய்
அள்ளி வந்தேன்.
கண்ணாடிப் பைக்குள்
இடம் மாறி
அன்றைய மாலையோடு
உறைந்திருக்கிறது அது.
********************
கடற்கரையில் நீ
அளைந்த மணலை
துப்பட்டாவில் ரகசியமாய்
அள்ளி வந்தேன்.
கண்ணாடிப் பைக்குள்
இடம் மாறி
அன்றைய மாலையோடு
உறைந்திருக்கிறது அது.
வியாழன், 23 பிப்ரவரி, 2012
செல்..பேசி.. காதல்..
செல்.. பேசி.. காதல்..
********************************
முகங்களை படங்களில் மட்டுமே
பார்த்துக் காதலித்தார்கள்.
குரல்களின் தரிசனத்துக்காய்
ஆறுகாலப் பொழுதும் தவமிருந்தார்கள்.
தேவன் தேவியின் ததாஸ்துவோடு
வட்டமிடத் தொடங்கின தலைமேலே குரல்கள்.
********************************
முகங்களை படங்களில் மட்டுமே
பார்த்துக் காதலித்தார்கள்.
குரல்களின் தரிசனத்துக்காய்
ஆறுகாலப் பொழுதும் தவமிருந்தார்கள்.
தேவன் தேவியின் ததாஸ்துவோடு
வட்டமிடத் தொடங்கின தலைமேலே குரல்கள்.
புதன், 22 பிப்ரவரி, 2012
சனி, 18 பிப்ரவரி, 2012
வியாழன், 16 பிப்ரவரி, 2012
ஜெர்மானிய விருதுக்கு நன்றி ஜிஜி. ( LIEBSTER BLOG AWARD)

புதன், 15 பிப்ரவரி, 2012
ஈரோடு சங்கமத்தில் வலைப்பதிவர்களின் ஆஸ்காருக்கு நன்றி
விருதும் விருந்தும் கொடுத்தும் களைக்காத மனதோடும், முகத்தோடும் அனைவரையும் உபசரித்துக் கொண்டிருந்த திரு தாமோதர் சந்துரு அண்ணாவுக்கும் ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012
ஈரோடு சங்கமமும், வெல்விஷர் தேவதைகளும்..

ஈரோடு சங்கமமும் வெல்விஷர் தேவதைகளும்..
2011ஆம் ஆண்டு தை பிறந்த போது சென்னை சங்கமத்தில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொரு வருடமும் தை பிறக்கிறது. ஏதோ ஒரு வழியும் பிறக்கிறது. 2010 வலைச்சரம் ஆசிரியரானதில் இருந்து இரண்டு வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கை அதிகரித்தது. வலைச்சரத்தில் ஆசிரியப் பணி ஆற்ற அழைத்து தன்னம்பிக்கை ஊட்டிய சீனா சாருக்கு நன்றி..
சனி, 11 பிப்ரவரி, 2012
மதிப்பீடு...
மதிப்பீடு..:-
*************************
தோட்டத்தில்
குயில் கூவியது.
மயில் அகவியது.
வழிப்போக்கர்கள்
அடித்துக் கொண்டார்கள்
இது அழகென்றும்
அது கறுப்பென்றும்.
காக்கைக் கூட்டில்
முட்டையிடும்
கான(க)க்குயிலென்றும்.
*************************
தோட்டத்தில்
குயில் கூவியது.
மயில் அகவியது.
வழிப்போக்கர்கள்
அடித்துக் கொண்டார்கள்
இது அழகென்றும்
அது கறுப்பென்றும்.
காக்கைக் கூட்டில்
முட்டையிடும்
கான(க)க்குயிலென்றும்.
இலையாய் மிதந்தபடி..
மோதிரக்கையால்
மெல்லமாக செல்லக்
குட்டுப்பட்டாலும்
அனுபவிப்பவரின்
எண்ணங்களில்
ஒளிந்திருக்கிறது
வலிக்கான இலக்கணம்..
தொட்டுப்பார்க்கும்தோறும்
புடைப்பற்ற இன்பமாய்..
மெல்லமாக செல்லக்
குட்டுப்பட்டாலும்
அனுபவிப்பவரின்
எண்ணங்களில்
ஒளிந்திருக்கிறது
வலிக்கான இலக்கணம்..
தொட்டுப்பார்க்கும்தோறும்
புடைப்பற்ற இன்பமாய்..
வெள்ளி, 10 பிப்ரவரி, 2012
உன்னுடையது எது,,?
ஜடாமுடியாயோ.,
குறுந்தாடியாயோ
இருப்பது குறித்து
உலகுக்கு கவலையில்லை..
க்ரீடமாகவோ ஹாரமாகவோ
அழகுபடுத்திக் கொள்வதும்.,
அசிங்கப்படுத்திக் கொள்வதும்,
அதைப் பெருமையாய் எண்ணுவதும்
ஒற்றைக் கண்ணோட்டமே..
குறுந்தாடியாயோ
இருப்பது குறித்து
உலகுக்கு கவலையில்லை..
க்ரீடமாகவோ ஹாரமாகவோ
அழகுபடுத்திக் கொள்வதும்.,
அசிங்கப்படுத்திக் கொள்வதும்,
அதைப் பெருமையாய் எண்ணுவதும்
ஒற்றைக் கண்ணோட்டமே..
வியாழன், 9 பிப்ரவரி, 2012
பாரதி மணி ஐயாவின் ஆசியுரை சாதனை அரசிகளை வெளியிட்டபின்.
பாரதி மணி ஐயா..
இலக்கிய உலகில் எனக்கு மறக்க முடியாத பெயர். ஒரு புத்தகம் , சில கட்டுரைகள் எழுதி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர். வைக்கம் முகம்மது பஷீரின் சப்தங்கள் நாடகத்தில் பஷீராக நடித்தவர். புகைப்படத்தில் பார்த்த பின் இவர்தான் பஷீரோ என எண்ண வைத்தவர். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலும், வீர சிவாஜி என்றாலும், திருஞான சம்பந்தர் என்றாலும் நடிகர் சிவாஜியின் சாயல் மனதுள் படிவது போல இவர் போலத்தான் பஷீரும் இருக்கவேண்டும் எனத் தோன்றியது.
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
வியாழன், 2 பிப்ரவரி, 2012
பொங்கல் டிட் பிட்ஸ்.. இவள் புதியவளில்.
**************************
பனங்கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிக அதிகமாக கிடைக்கும். இவற்றை அவித்தும் சுட்டும் உண்பார்கள். நிறைய நாட்டுக் காய்கறிகள் கிடைக்கும் காலம் இது. சேலம் பக்கம் முழு தேங்காய்க்குள் ஓட்டையிட்டு பாசிப்பருப்பு வெல்லம் போட்டு முழுதாய் சுட்டு உடைத்து தின்பார்கள்.
புதன், 1 பிப்ரவரி, 2012
ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டு பொங்கல் அனுபவம். இவள் புதியவளில்.
இது ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டுப் பொங்கல் அனுபவம். :-
ஈரோட்டை சொந்த ஊராகக் கொண்ட கதிர் கிராமமும் வயலும் வயல் சார்ந்த வாழ்வை விரும்புவர். இயற்கையோடு இயைந்த பொங்கல் கொண்டாட்டாத்தையும் ., விவசாயிகளுக்கே உரித்தான மாட்டுப் பொங்கலையும் சிறப்பாகப் பகிர்ந்து உள்ளார். ”உழுதுண்டு செல்வாரே செல்வார் ,, மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்பது இங்கு பொருத்தமாய் இருக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)