*சமீபத்தில் ஒரு ஆன்மீக பாதயாத்திரை சென்று
வந்தேன்.. அதற்கு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு
நன்றி .
*என்னை முதன் முதலில் வாழ்த்தி வழியனுப்பிய
என் அன்பு அம்மா திரு எம். ஏ .சுசீலாம்மா
அவர்களுக்கும் .,
*ஒரு பத்து நாள் போவதால் ஒரே நேரத்தில்
20 போஸ்ட் வரப் போகுதா என பயந்த
பேராசிரியருக்கும் (அது 40 ஆகி அவர் கிலியை
இன்னும் கிளப்பி இருக்கலாம்).,
* முகபுத்தகத்தில் தன் மனைவி மூலம் தெரிந்து
என்னைத்தேடிய சகோதர சகோதரிக்கு தகவல்
எழுதிய அன்பு நண்பருக்கும் (இவர் பேரைத்தான்
நான் கிளம்பியது முதல் முடிவு வரை
கோஷமாக கேட்டு வந்தேன்) .,
*முகப் புத்தகத்தங்கை அமுதா தமிழுக்கும்.,
*முகப்புத்தக சகோதரர் சுந்தருக்கும் .,
*சிறிய சகோதரர் பாலாசத்யாவுக்கும்.,
* என் வலைப் பூவின் வழி கிடைத்து என்றும்
என்னை ஊக்குவிக்கும் என் பக்கமே இருக்கும்
என் அன்பு சகோதரர் விஜய்க்கும்.,
* நல்ல படியாகச் சென்று வாருங்கள் மக்கா என
வாழ்த்திய பாசக்கார குரலின்., எழுத்தின்.,
சொந்தக்காரருக்கும் .,
* பயணம் சிறக்க வாழ்த்திய ஜெயகாந்தனின்
அன்பு நண்பர் மற்றும் பெண்கள் எல்லோரையும்
எழுத ஊக்குவிக்கும் மருத்துவருக்கும் .,
*துபாய் சென்றாலும் வாழ்த்திச் சென்ற "அவர் "
டைரக்டருக்கும்.,
* ஓவியமா., எழுத்தா அனைத்திலும் சிறப்பாகச்
செய்யும் ஜீவ ஓவியருக்கும் .,
*அவ்வாறே வாழ்த்திய உலக சினிமா வலைப்
பதிவர் வண்ணத்துப் பூச்சியாருக்கும் .,
*நிறைந்த மனத்தோடு வழியனுப்பிய என்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இயக்குனர்
சேரனுக்கும் .,
*என்ன அக்கா பதிவு எழுதலியா என கேட்டு
விசாரித்து இருக்கும் ஷேக்குக்கும்
*என்ன ஆளையே காணோம் என விசாரித்த
எங்கள் ப்லாகுக்கும்.,
* என் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்தும்
அடிப்படையில் ஐயப்பபக்தரான ஆர்குட் நண்பர்
அருண்குமாருக்கும்.,
* அதேபோல் வாழ்த்திய அன்பு நண்பர் உதவி
இயக்குனர் யுவராஜ் அரவிந்துக்கும்.,
* என் கவிதைக்குப் பரிசளிப்பதாகக் கூறிய
இளைய பதிவர் ப்ரியமுடன் இருப்பவருக்கும்.,
* என்னை சகோதரியாக ஏற்று நெகிழவைத்த
பாத்திமா ஜொஹ்ராவுக்கும்.,
* எல்லோரையும் போல அறிமுகமாகி ஒரு சில
கவிதைகளில் தனக்கான இடத்தை தெளிவுபடுத்தி
வாசித்து நேசிக்க வைத்த எழுத்துக்குச்
சொந்தக்காரருக்கும்.... இன்னொன்று முக்கியமாகச்
சொல்ல வேண்டும்... நான் பயணம் புறப்பட்ட நாள்
முதல் தினம் மூன்று வேளையாவது தொலைபேசி
எனக்கு என்னென்ன எடுத்துச் செல்லவேண்டும்.,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிக் கூறி தன்
குடும்பத்தோடு வந்து பழமும் .,பழரசமும் அளித்து.,
என்னை அவர்கள் குடும்பத்துள் ஒருத்தியாகப்
பாவித்து., அவரின் அம்மா, பாட்டி., மாமா மனைவி.,
மாமா மகள்., தங்கை .,தங்கை மகன் தீபக் என
அனைவரும் வந்து .,கண்டு .,களித்து .,உறவாடி ....
அந்த இளைய பதிவரின் அழகிய அம்மா என்
அன்புத்தோழி வாணீ தேவியாருக்கும் ,
*அனைவரும் பொறாமைப்படும்படி என்னை
அன்புடன் அழைத்துச் சென்ற என் பெரிய
தம்பிக்கும் சின்னத்தம்பிக்கும் (சின்னவன்
முன்னிருந்து முன்னெடுத்துச் செல்ல பெரியவன்
பின்னிருந்து பின் செலுத்த ஒரு வழியாக என்
வேண்டுதலை-அயர்ச்சிகளையும் சோர்வுகளையும்
களைந்து தன்னம்பிக்கையூட்டி -நிறைவேற்றி
வைத்த என் உடன் பிறந்த சகோதரர்களுக்கும்.,
*அனைத்து விஷயங்களிலும் ஊடும் பாவுமாய்
இருந்து என் எல்லா நேரங்களிலும் உடன் இருக்கும்
என் பெற்றோருக்கும் .,
*என் அன்புக் கணவருக்கும் என் குழந்தைகளுக்கும்.,
நன்றி..! நன்றி ..!! நன்றி....!!!!
இத்தனை பேரும் கிடைக்க என்ன தவம்
செய்தேன் என என்னை எண்ண வைத்து
விட்டார்கள் ....!!!!
வந்தேன்.. அதற்கு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு
நன்றி .
*என்னை முதன் முதலில் வாழ்த்தி வழியனுப்பிய
என் அன்பு அம்மா திரு எம். ஏ .சுசீலாம்மா
அவர்களுக்கும் .,
*ஒரு பத்து நாள் போவதால் ஒரே நேரத்தில்
20 போஸ்ட் வரப் போகுதா என பயந்த
பேராசிரியருக்கும் (அது 40 ஆகி அவர் கிலியை
இன்னும் கிளப்பி இருக்கலாம்).,
* முகபுத்தகத்தில் தன் மனைவி மூலம் தெரிந்து
என்னைத்தேடிய சகோதர சகோதரிக்கு தகவல்
எழுதிய அன்பு நண்பருக்கும் (இவர் பேரைத்தான்
நான் கிளம்பியது முதல் முடிவு வரை
கோஷமாக கேட்டு வந்தேன்) .,
*முகப் புத்தகத்தங்கை அமுதா தமிழுக்கும்.,
*முகப்புத்தக சகோதரர் சுந்தருக்கும் .,
*சிறிய சகோதரர் பாலாசத்யாவுக்கும்.,
* என் வலைப் பூவின் வழி கிடைத்து என்றும்
என்னை ஊக்குவிக்கும் என் பக்கமே இருக்கும்
என் அன்பு சகோதரர் விஜய்க்கும்.,
* நல்ல படியாகச் சென்று வாருங்கள் மக்கா என
வாழ்த்திய பாசக்கார குரலின்., எழுத்தின்.,
சொந்தக்காரருக்கும் .,
* பயணம் சிறக்க வாழ்த்திய ஜெயகாந்தனின்
அன்பு நண்பர் மற்றும் பெண்கள் எல்லோரையும்
எழுத ஊக்குவிக்கும் மருத்துவருக்கும் .,
*துபாய் சென்றாலும் வாழ்த்திச் சென்ற "அவர் "
டைரக்டருக்கும்.,
* ஓவியமா., எழுத்தா அனைத்திலும் சிறப்பாகச்
செய்யும் ஜீவ ஓவியருக்கும் .,
*அவ்வாறே வாழ்த்திய உலக சினிமா வலைப்
பதிவர் வண்ணத்துப் பூச்சியாருக்கும் .,
*நிறைந்த மனத்தோடு வழியனுப்பிய என்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இயக்குனர்
சேரனுக்கும் .,
*என்ன அக்கா பதிவு எழுதலியா என கேட்டு
விசாரித்து இருக்கும் ஷேக்குக்கும்
*என்ன ஆளையே காணோம் என விசாரித்த
எங்கள் ப்லாகுக்கும்.,
* என் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்தும்
அடிப்படையில் ஐயப்பபக்தரான ஆர்குட் நண்பர்
அருண்குமாருக்கும்.,
* அதேபோல் வாழ்த்திய அன்பு நண்பர் உதவி
இயக்குனர் யுவராஜ் அரவிந்துக்கும்.,
* என் கவிதைக்குப் பரிசளிப்பதாகக் கூறிய
இளைய பதிவர் ப்ரியமுடன் இருப்பவருக்கும்.,
* என்னை சகோதரியாக ஏற்று நெகிழவைத்த
பாத்திமா ஜொஹ்ராவுக்கும்.,
* எல்லோரையும் போல அறிமுகமாகி ஒரு சில
கவிதைகளில் தனக்கான இடத்தை தெளிவுபடுத்தி
வாசித்து நேசிக்க வைத்த எழுத்துக்குச்
சொந்தக்காரருக்கும்.... இன்னொன்று முக்கியமாகச்
சொல்ல வேண்டும்... நான் பயணம் புறப்பட்ட நாள்
முதல் தினம் மூன்று வேளையாவது தொலைபேசி
எனக்கு என்னென்ன எடுத்துச் செல்லவேண்டும்.,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிக் கூறி தன்
குடும்பத்தோடு வந்து பழமும் .,பழரசமும் அளித்து.,
என்னை அவர்கள் குடும்பத்துள் ஒருத்தியாகப்
பாவித்து., அவரின் அம்மா, பாட்டி., மாமா மனைவி.,
மாமா மகள்., தங்கை .,தங்கை மகன் தீபக் என
அனைவரும் வந்து .,கண்டு .,களித்து .,உறவாடி ....
அந்த இளைய பதிவரின் அழகிய அம்மா என்
அன்புத்தோழி வாணீ தேவியாருக்கும் ,
*அனைவரும் பொறாமைப்படும்படி என்னை
அன்புடன் அழைத்துச் சென்ற என் பெரிய
தம்பிக்கும் சின்னத்தம்பிக்கும் (சின்னவன்
முன்னிருந்து முன்னெடுத்துச் செல்ல பெரியவன்
பின்னிருந்து பின் செலுத்த ஒரு வழியாக என்
வேண்டுதலை-அயர்ச்சிகளையும் சோர்வுகளையும்
களைந்து தன்னம்பிக்கையூட்டி -நிறைவேற்றி
வைத்த என் உடன் பிறந்த சகோதரர்களுக்கும்.,
*அனைத்து விஷயங்களிலும் ஊடும் பாவுமாய்
இருந்து என் எல்லா நேரங்களிலும் உடன் இருக்கும்
என் பெற்றோருக்கும் .,
*என் அன்புக் கணவருக்கும் என் குழந்தைகளுக்கும்.,
நன்றி..! நன்றி ..!! நன்றி....!!!!
இத்தனை பேரும் கிடைக்க என்ன தவம்
செய்தேன் என என்னை எண்ண வைத்து
விட்டார்கள் ....!!!!