எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

தமிழ் வளர்த்த நகரத்தார்கள் நூலில் என்னைப் பற்றியும்.

மகிழ்வுடன் பகிர்கிறேன் .

நகரத்தார் திருமகள் இதழில் முனைவர் கரு முத்தையா அவர்கள் " தமிழ் வளர்த்த நகரத்தார்கள் " என்ற தலைப்பில் எழுதி வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மணிவாசகர் பதிப்பகத்தால் நூலாக்கம் செய்யப்பட்டு காவிரிப் பூம்பட்டினம் பட்டினத்தார் திருவிழாவில் வெளியிடப்பட்டுள்ளது. என்னைப் பற்றியும் ஒரு கட்டுரை அதில் இடம்பெற்றுள்ளது பெரும்பேறு. நன்றி திருமதி ரோஜா முத்தையா, திரு.கரு முத்தையா & மணிவாசகர் பதிப்பகம்.  

பதிப்பகம் :- மணிவாசகர் பதிப்பகம்
நூலின் பெயர் :- தமிழ் வளர்த்த நகரத்தார்.
நூலின் விலை ரூ. 150/-.

2 கருத்துகள்:

  1. நன்றி யாழ்பாவண்ணன் சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...