எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 30 செப்டம்பர், 2011
வியாழன், 29 செப்டம்பர், 2011
செந்தீ..
செந்தீ..:-
**************
கானகம் அழிந்தது.,
வனப்புலிகளோடு.
புள்ளிமான்களும் சிதைந்தன
அமைதி தேடி.
காட்டாறு பெருகியது
வாய்க்கால் அழித்து.
செங்கொடி செந்தீயானாள்
செங்கோட்டை எட்ட..
**************
கானகம் அழிந்தது.,
வனப்புலிகளோடு.
புள்ளிமான்களும் சிதைந்தன
அமைதி தேடி.
காட்டாறு பெருகியது
வாய்க்கால் அழித்து.
செங்கொடி செந்தீயானாள்
செங்கோட்டை எட்ட..
புதன், 28 செப்டம்பர், 2011
மழையாய் இருந்தபோது..
எங்கு பெய்கிறோம்
என்ற கணக்கெல்லாம் இல்லாமல்
பெய்யத்தோன்றும் போதெல்லாம்..
அடைமழையோ.,
தொறுதொறுப்போ.,
முணுமுணுப்போ.,
எங்கிருந்தோ சேர்ந்த அன்பை
சுமக்க முடியாமல் அலைந்து
எங்கேயோ வழிய ஊற்றி
என்ற கணக்கெல்லாம் இல்லாமல்
பெய்யத்தோன்றும் போதெல்லாம்..
அடைமழையோ.,
தொறுதொறுப்போ.,
முணுமுணுப்போ.,
எங்கிருந்தோ சேர்ந்த அன்பை
சுமக்க முடியாமல் அலைந்து
எங்கேயோ வழிய ஊற்றி
செவ்வாய், 27 செப்டம்பர், 2011
சிலையாய் நீ. பூவரசியில்.
சிலையாய் நீ..
*************************
காகங்கள் எச்சமிட
கழுகுகள் உன் தோளமர
தனியனாய்
சாலை ஓரமெல்லாம்
கை நீட்டியபடி நீ
வெய்யிலோ
மழையோ
கைதட்டி., காலில் விழுந்த
எந்தத் தொண்டனும்
குடைபிடிக்காமல்
*************************
காகங்கள் எச்சமிட
கழுகுகள் உன் தோளமர
தனியனாய்
சாலை ஓரமெல்லாம்
கை நீட்டியபடி நீ
வெய்யிலோ
மழையோ
கைதட்டி., காலில் விழுந்த
எந்தத் தொண்டனும்
குடைபிடிக்காமல்
வெள்ளி, 23 செப்டம்பர், 2011
வியாழன், 22 செப்டம்பர், 2011
புதன், 21 செப்டம்பர், 2011
குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
ராஜ குடும்பத்தில் ஒரு மாண்புமிகு மத்திய மந்திரி ப. சிதம்பரம் அவர்கள். ..

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.


சனி, 17 செப்டம்பர், 2011
கழுமரம்.
கழுமரம்.:-
**************
பிரம்புகளும் சாக்பீசுகளும்
கரும்பலகைகளும்
ஓய்ந்து ஒதுங்கி
முட்டியிடுதலும்
பென்ச் மேலேறலும்
கிரவுண்டில் ஓடுதலும்
வாய் பேசி இம்போசிஷனும்
வகுப்பு வெளியே நிற்றலும்
**************
பிரம்புகளும் சாக்பீசுகளும்
கரும்பலகைகளும்
ஓய்ந்து ஒதுங்கி
முட்டியிடுதலும்
பென்ச் மேலேறலும்
கிரவுண்டில் ஓடுதலும்
வாய் பேசி இம்போசிஷனும்
வகுப்பு வெளியே நிற்றலும்
வியாழன், 15 செப்டம்பர், 2011
முகஸ்துதி..
முகஸ்துதி..
*********************
வரிசையில் வரலாம்..
கருத்து அல்லது
விமர்சனம் சொல்ல..
அது முகஸ்துதியை
ஒட்டி இருத்தல் நலம்..
என் சபைக்கு வந்து
பல்லாண்டு பாடிச்
சென்றால் உங்கள்
சபைக்கும் வருவேன்
புகழ்பாட பாணனாகவோ
கேளிக்கை வழங்கும்
நர்த்தகியாகவோ..
*********************
வரிசையில் வரலாம்..
கருத்து அல்லது
விமர்சனம் சொல்ல..
அது முகஸ்துதியை
ஒட்டி இருத்தல் நலம்..
என் சபைக்கு வந்து
பல்லாண்டு பாடிச்
சென்றால் உங்கள்
சபைக்கும் வருவேன்
புகழ்பாட பாணனாகவோ
கேளிக்கை வழங்கும்
நர்த்தகியாகவோ..
புதன், 14 செப்டம்பர், 2011
வழிகாட்டும் ஒலி.. அவள் விகடனின்.. முதலீடு..
முதலீடு பற்றி நிறைய எழுதி வருகிறோம். நாட்டின் மற்றும் வீட்டின் செழிப்புக்கு காரணம் நல்ல வருமானம் மட்டுமல்ல., நல்ல சேமிப்பும் கூட அவசியம். நிறைய சம்பாதிப்பாங்க ஆனா சின்ன சின்னதாக கூட சேமிக்க மாட்டாங்க.. அதுக்கு நம்ம அவள் விகடனில் வழிகாட்டும் ஒலி வழிகாட்டுது.
போன மாதம் பங்குச்சந்தையில் வெளிநாட்டு இந்தியருக்கான முதலீடு பற்றி நான் பங்குச் சந்தை இயக்குனர் திரு நாகப்பனிடம் கேட்டு எழுதி இவள் புதியவளில் வெளியான கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் எளிமையான சேமிப்பு முறைகள் பற்றியும் நிறைய பேர் கேட்டு இருந்தாங்க. அவங்களுக்காக இது..
போன மாதம் பங்குச்சந்தையில் வெளிநாட்டு இந்தியருக்கான முதலீடு பற்றி நான் பங்குச் சந்தை இயக்குனர் திரு நாகப்பனிடம் கேட்டு எழுதி இவள் புதியவளில் வெளியான கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் எளிமையான சேமிப்பு முறைகள் பற்றியும் நிறைய பேர் கேட்டு இருந்தாங்க. அவங்களுக்காக இது..
திங்கள், 12 செப்டம்பர், 2011
வலைத்தளங்களின் வரலாறு...
நம்மில் பெரும்பாலோர் கூகுளின் உதவியுடன் ப்லாகுகள்., வேர்ட் ப்ரஸ்., ஆகியவற்றில் எழுதி வருகிறோம். வலைத்தளங்களுக்கு என்று ஒரு வரலாறு எழுதப்படவேண்டும் என நினைக்கிறேன். இது சாமான்யர்களையும் சிருஷ்டிகர்த்தாக்களாக உலவ விட்டிருக்கிறது.
முன்பு பத்ரிக்கைகளுக்கு அனுப்பி பல மாதம் காத்திருந்து பின் வெளிவந்தபின்தான் எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். இப்போது ஃபேஸ் புக் நோட்ஸிலோ., எஸ் எம் எஸ் களிலோ மெயினாக ப்லாகுகளிலோ நாம் நினைத்ததைப் பகிர முடிகிறது. அதன் எதிர் வினைகளையும் உடனடியாக உணர முடிகிறது.
முன்பு பத்ரிக்கைகளுக்கு அனுப்பி பல மாதம் காத்திருந்து பின் வெளிவந்தபின்தான் எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். இப்போது ஃபேஸ் புக் நோட்ஸிலோ., எஸ் எம் எஸ் களிலோ மெயினாக ப்லாகுகளிலோ நாம் நினைத்ததைப் பகிர முடிகிறது. அதன் எதிர் வினைகளையும் உடனடியாக உணர முடிகிறது.
ஞாயிறு, 11 செப்டம்பர், 2011
சாஸ்த்ரிபவனில் மகளிர் தினத்தில்.

CENTRAL GOVERNMENT WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION
Equal access to education, training and science and technology:
Pathway to decent work for women
19 th - TUESDAY APRIL 2011
CONFERENE HALL- I (A- WING) DURING : 3 TO 5.30 PM
SHASTRI BHAVAN CHENNAI
WELCOME ADDRESS : MANIMEGALAI - PRESIDENT
SECRETARY REPORT : SREE KUMARI - SECRETARY.
SPECIAL ADDRESS : JAYA SHREE - JT SECRETARY.
ANNUAL REPORT : PRABHAVATHY - ORG. SECRETARY,
CULTURAL PROGRAMME ; CHILDREN AND MEMBERS.
CHIEF GUEST : SMT. KAMALA SELVARAJ . MD.DGO. PHD.
OBSTETRICIAN AND GYNECOLOGIST
A PIONEER IN INFERTILLITY TREATMENT
GG HOSPITAL -CHENNAI
TOPIC :WOMEN GYNAC PROBLEMS
FELICITATION AND PRIZE DISTRIBUTION:
SMT. THENAMMAI
JOURNALIST . FREELANCER FOR 3 TAMIL MAGAZINES.
DR. SATHYA. CGHS . DISPENSARY
SHASRTI BHAVAN
SHRI.N.V.NAGARAJAN I.I.S.
JOINT DIRECTOR
DIRECTORATE OF FIELDPUBLICIY
SHASTRIBHAVAN
OBSTETRICIAN AND GYNECOLOGIST
A PIONEER IN INFERTILLITY TREATMENT
GG HOSPITAL -CHENNAI
TOPIC :WOMEN GYNAC PROBLEMS
FELICITATION AND PRIZE DISTRIBUTION:
SMT. THENAMMAI
JOURNALIST . FREELANCER FOR 3 TAMIL MAGAZINES.
DR. SATHYA. CGHS . DISPENSARY
SHASRTI BHAVAN
SHRI.N.V.NAGARAJAN I.I.S.
JOINT DIRECTOR
DIRECTORATE OF FIELDPUBLICIY
SHASTRIBHAVAN
VOTE OF THANKS.:
PUSHPA DEVI- Treasurer
வியாழன், 8 செப்டம்பர், 2011
அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம்- அட்சயா ஃபவுண்டேஷன் -- அரும்பாக்கம் மிடில் ஸ்கூல்
ATCHAYAA FOUNDATION
CHENNAI
INVITES YOU TO HONOUR THE CORPORATION SCHOOL TEACHERS
ON THE OCCASION OF AMBEDKHAR BIRTH DAY
ON 8TH APRIL 2011
VENUE : CORPORATION HIGH SCHOOL
ARUMBAKKAM, CHENNAI
TIME : 9 TO 10 a.m.
FRIDAY
WELCOME ADDRESS BY M. LOURDH RANI
HEAD MISTRESS/ARUMBAKKAM
CORPOATIONN MIDDLE SCHOOL
CHENNAI
&
CHIEF ADDRESS AND HONOURING THE TEACHERS
BY SMT. THENAMMAI LAKSHMANAN
FREELANCER FOR 3 TAMIL MEGAZINES
&
VOTE OF THANKS
BY SMT. P.SUSEELA
FOUNDER ATCHAYAA FOUNDAION
CHENNAI.
அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினமான ஏப்ரல் 14 அன்று( அதற்கு முன்பாகவே ஏப்ரல் 8 அன்று ) அட்சயா பவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியைகளை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டது.
செவ்வாய், 6 செப்டம்பர், 2011
துறைமுகத்தில் மகளிர் தினத்தில்..
திங்கள், 5 செப்டம்பர், 2011
வியாழன், 1 செப்டம்பர், 2011
YOU R SO SWEET.. இனிப்பான மக்களுக்கு ஒரு சேதி.. டாக்டர் அஞ்சனா.

YOU R SO SWEET .. அப்பிடின்னு சிலர் புகழ கேட்டிருப்பீங்க.. இது பாராட்டுக்காக சும்மா சொல்றது.. அதென்னங்க ஸ்வீட்.. நிஜமாவே இனிப்பு அதிகமானா அதுக்கு பேர் டயபடிக் என்கிற சர்க்கரை வியாதி. நீரிழிவு நோய்னும் சொல்றாங்க. தற்காலத்துல நிறைய பேர் இதனால பாதிக்கப்பட்டிருக்கிறதால இது பத்தி விழிப்புணர்வு தரும்படி டாக்டர் மோகன் டயபடிக் ஸ்பெஷல் சென்டரைச் சேர்ந்த டாக்டர் அஞ்சனாவிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக ஸ்பெஷலா ஒரு பேட்டி கேட்டேன். . டாக்டர் அஞ்சனா சொன்னவைகளைத் தொகுத்துள்ளேன்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)