எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 மே, 2010

அன்பின் வண்ணமே

பூதம் புதயலைக் காப்பதுபோல்
உன்னை உள்ளே பூட்டி வைத்து
ஏக்கமாய் தூக்கமில்லாமல்
ஏங்கி ஏங்கிச் சாகிறது மனசு..

கிடைத்தது விட்டாய்
கிட்டிவிட்டது எல்லாம்
முன்னைவிட அதிகம் துடிக்கிறது
இதயம்..


எதனுள்ளே தாங்குவேன்
எப்படித் தாங்குவேன்
தாங்க இயலா அன்பின் வலியை..

அன்பானவளாக எனை மாற்றிய நீ
அப்படியே வாழ
கூட இரு அன்பின் வண்ணமே...
***************************************************

காதல் கொண்டவள்
கண்களால் வரைகிறாள்
காதல் ஓவியத்தை..

வானவில்லைப்
போலஉருப்பெறுகிறாய்
நீவண்ணங்களின் அழகே...

ஆசையும் பாசமும்
கொண்டஅவள் இதய வண்ணங்களில்
எந்த வண்ணம் நீ...

50 கருத்துகள்:

  1. //அன்பானவளாக எனை மாற்றிய நீ
    அப்படியே வாழ
    கூட இரு அன்பின் வண்ணமே...//


    இக்காலத்தில் பல இளம்பெண்களுக்கு பிடிக்காத வார்த்தை, நல்ல கவிதை அக்கா

    பதிலளிநீக்கு
  2. நயமான காதல் வெளிப்பாடு...

    அருமையான கவிதை...

    பதிலளிநீக்கு
  3. //ஆசையும் பாசமும்
    கொண்டஅவள் இதய வண்ணங்களில்
    எந்த வண்ணம் நீ...//

    நல்ல கேள்வி

    அருமை அக்கா.

    பதிலளிநீக்கு
  4. இரண்டாம் கவிதை பிடித்திருக்கிறது! :-)

    பதிலளிநீக்கு
  5. //அன்பானவளாக எனை மாற்றிய நீ
    அப்படியே வாழ
    கூட இரு அன்பின் வண்ணமே...//

    :))

    பதிலளிநீக்கு
  6. //எதனுள்ளே தாங்குவேன்
    எப்படித் தாங்குவேன்
    தாங்க இயலா அன்பின் வலியை..//

    சிறப்பான வரி... அருமை தேனக்கா....

    பதிலளிநீக்கு
  7. ஏனுங்க...

    கவிதை ரொம்ப சாதரணமா இருக்கு

    பதிலளிநீக்கு
  8. //எதனுள்ளே தாங்குவேன்
    எப்படித் தாங்குவேன்
    தாங்க இயலா அன்பின் வலியை..//

    அன்பின் வலியைத்தாங்கிப் பழகினால் சொர்க்கமாகும் சுமைகூட...

    //ஆசையும் பாசமும்
    கொண்டஅவள் இதய வண்ணங்களில்
    எந்த வண்ணம் நீ...//

    அருமை...

    எவ்வளவு இளமையான கவிதைகள்...

    //கல்லூரிப் பருவம் முதல் வசந்த காலம் தற்போது நான் என்னைப் புதுப்பித்துக் கொண்ட இரண்டாம் வசந்த காலம் இது//

    இரண்டாம் வசந்தகாலம்....ம்ம்ம்.....

    பதிலளிநீக்கு
  9. //அன்பானவளாக எனை மாற்றிய நீ
    அப்படியே வாழ
    கூட இரு அன்பின் வண்ணமே.//
    m m m ,superb salute paid for te one who turned u ,wat u r now,good narration ,

    பதிலளிநீக்கு
  10. இரண்டுமே மிகப் பிடித்திருக்கிறது தேனக்கா.

    பதிலளிநீக்கு
  11. ஆகா .. அருமை அற்புதம்னு சொல்ல ஆசைதான் ஆனா ...

    பதிலளிநீக்கு
  12. தேனுவக்கா அழகான காதல் சொட்டுக்கள்.கடைசில கேள்வியில முடிச்சிருக்கீங்க.பதிலை நீங்களே சொல்லிடுங்க!

    பதிலளிநீக்கு
  13. வழக்கம் போல்,
    வழக்கம் போல்,
    வழக்கம் போல்
    அழகா இருக்கு கவிதை.

    பதிலளிநீக்கு
  14. //பூதம் புதயலைக் காப்பதுபோல்
    உன்னை உள்ளே பூட்டி வைத்து
    ஏக்கமாய் தூக்கமில்லாமல்
    ஏங்கி ஏங்கிச் சாகிறது மனசு..// அருமையான கவிதை அக்கா!!

    பதிலளிநீக்கு
  15. \\பூதம் புதயலைக் காப்பதுபோல்
    உன்னை உள்ளே பூட்டி வைத்து
    ஏக்கமாய் தூக்கமில்லாமல்
    ஏங்கி ஏங்கிச் சாகிறது மனசு..\\
    :-)))

    பதிலளிநீக்கு
  16. அன்பானவளாக எனை மாற்றிய நீ
    அப்படியே வாழ
    கூட இரு அன்பின் வண்ணமே...



    ..... lovely! :-)

    பதிலளிநீக்கு
  17. தூரிகை கலக்காத துய அன்பின் வண்ணம் அழகு தேனக்கா...

    பதிலளிநீக்கு
  18. அன்பின் வண்ணமே அழகாய் இந்தக் கவிதை..

    பதிலளிநீக்கு
  19. நினைவுகளின் தேக்கத்தால் கரைபுரண்டு ஓடுகிறது வார்த்தைகள் கவிதைகளாக . மிகவும் அழகுதான் . பகிர்வுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா6 மே, 2010 அன்று PM 12:06

    nice & beauti full.
    i like this .

    பதிலளிநீக்கு
  21. எண்ணங்களின் வண்ணங்கள் அழகுங்க

    பதிலளிநீக்கு
  22. நன்றி சசி

    நன்றீ ஸ்டார்ஜன்

    பதிலளிநீக்கு
  23. நன்றீ அகல்விளக்கு

    நன்றி அக்பர்

    பதிலளிநீக்கு
  24. நன்றி சந்தனமுல்லை

    நன்றி சிவாஜி சங்கர்

    பதிலளிநீக்கு
  25. நன்றி டி வி ஆர்

    நனி அஹமது இர்ஷாத்

    பதிலளிநீக்கு
  26. நன்றி கதிர்

    நன்றி பாலாசி

    பதிலளிநீக்கு
  27. நன்றி ரோஹிணி

    நன்றி சரவணன்

    பதிலளிநீக்கு
  28. நன்றி தக்குடு பாண்டி

    சரி நேசன்.. என்ன தடுக்குது...

    பதிலளிநீக்கு
  29. நன்றி மேனகா

    நன்றி அம்பிகா

    பதிலளிநீக்கு
  30. நன்றி சித்து

    நன்றி தலைவன்

    பதிலளிநீக்கு
  31. நன்றி கனி

    நன்றி புலிகேசி

    பதிலளிநீக்கு
  32. நன்றி பனித்துளி சங்கர்

    நன்றி பெயரில்லா

    பதிலளிநீக்கு
  33. நான் அன்பின் வண்ணம் அக்கா!!!

    பதிலளிநீக்கு
  34. //பூதம் புதயலைக் காப்பதுபோல்
    உன்னை உள்ளே பூட்டி வைத்து
    ஏக்கமாய் தூக்கமில்லாமல்
    ஏங்கி ஏங்கிச் சாகிறது மனசு..//

    அட அட... அக்கா.. பின்னிடீங்க..
    ரொம்ப பிடிச்சிருக்கு.. :)

    பதிலளிநீக்கு
  35. நன்றி மயிலு

    நன்றி ஆனந்தி

    பதிலளிநீக்கு
  36. நன்றி சசி

    நன்றிஸ்டார்ஜன்

    நன்றி அகல்விளக்கு

    பதிலளிநீக்கு
  37. நன்றி அக்பர்

    நன்றி சந்தனமுல்லை

    நன்றி சிவாஜி சங்கர்

    பதிலளிநீக்கு
  38. நன்றி டி வி ஆர்

    நன்றி அஹமத் இர்ஷாத்

    நன்றி கதிர்

    பதிலளிநீக்கு
  39. நன்றி பாலாசி

    நன்றி ரோஹிணி

    நன்றி சரவணா

    பதிலளிநீக்கு
  40. நன்றி தக்குடு பாண்டி


    நன்றி நேசன்.. என்ன ஆனா ஆவன்னா..:))

    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  41. நன்றீ மேனகா

    நன்றி ரமேஷ்

    நன்றி அம்பிகா

    பதிலளிநீக்கு
  42. நன்றி சித்து

    நன்றி தலைவன்

    நன்றி கனி

    பதிலளிநீக்கு
  43. நன்றி புலிகேசி

    நன்றீ பனித்துளி சங்கர்

    நன்றி பெயரில்லா

    பதிலளிநீக்கு
  44. ஆஹா சரியாகப் பார்க்காமல் திரும்ப நன்றி கூறிட்டேன்...:)) வைத்துக் கொள்ளூங்கள் இன்னொரு முறையும்...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...