பதினொன்றாம் அத்யாயம் இரண்டாவது ஸ்லோகம்
ஆத்மவர்கம் பரித்யஜ்ய
பரவர்கம்
ஸமாச்ரயேத் l
ஸ்வயமேவ லயம் யாதி
ததா ராஜா அன்யதர்மத: ll
பொருள்:-
ஆத்மவர்கம் = சொந்த சமூகத்தினர்
பரித்யஜ்ய = விட்டுப் பிரிந்து சென்று
பரவர்கம் = அந்நிய சமூகத்தினர்
ஸமாச்ரயேத் = இணைந்து கொள்ளுதல்
ஸ்வயமேவ = தன் சுய அறநெறியை விட்டுப்
லயம் யாதி = பிறழ்ந்து பிரிந்து செல்லும்
ததா ராஜா = அரசனுக்கும் அதே கதிதான்.
அன்யதர்மத: = அறநெறி மீறிய
விளக்கம்:- தன் சொந்த சமூகத்தினரை விட்டுப் பிரிந்து அன்னிய சமூகத்தினருடன் தன்னை இணைத்துக் கொள்பவன் அழிந்து போவான். அதேபோன் தன் சுயதர்மமாகிய அறநெறியை விட்டுப் பிறழ்ந்து போகும் அரசனும் அழிந்து போவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)