சென்னை புத்தகத் திருவிழாவில் ஸ்நேகா பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது மூன்று நூல்கள் இவை. எனது 31, 32, 33 ஆவது நூல்கள். மகிழ்வுடன் பகிர்கிறேன்.
என்னுடைய 31, 32, 33 ஆவது நூல்கள் - "நான் சிவகாமி",
"மனத்திரையில் மின்னல்"
"ஹைர ஹைர ஐரோப்பா" மூன்றும் சென்னை புத்தகத் திருவிழாவில் சுட்டி மீடியா ஸ்டால் எண் 589 இல் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)