எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 ஜூலை, 2016

தற்காலத் தமிழ்ச் சூழலில் தொடர்பியல். - ஆய்வுக் கட்டுரை அனுப்புங்க.

எனது தோழியும் பேராசிரியையுமான ஆதிரா முல்லை அவர்களின் முகநூல் பதிவை இங்கே பகிர்கிறேன்.

விருப்பமுள்ளவர்கள் உங்கள் பார்வையில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி அனுப்பலாம். இந்த இரு புகைப்படங்களில் உள்ளவற்றையும் முழுமையாகப் படியுங்கள். 26 தலைப்பு கொடுத்திருக்கின்றார்கள். 750 ரூ க்கு வரைவோலை எடுத்து அனுப்பணுமாம்.

////சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையோடு அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து மிகப் பெரிய அளவில் நடத்தப் பட இருக்கின்ற கருத்தரங்கத்திற்குக் கட்டுரைகள் அனுப்ப காலம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இறுதி நாள் 05.07.16

விரும்புபவர் ஆய்வுக்கட்டுரை அனுப்பலாம்.////

கடைசித் தேதி ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டிருக்கு. சென்ற வலைப்பதிவர் மாநாட்டில் நிறையப்பேர் ஆய்வுக் கட்டுரை எழுதி பரிசு வாங்கினாங்க. அவங்க எல்லாம் பயன்படுத்திக்க ஒரு வாய்ப்பா அமையும்னு நினைக்கிறேன்.

என் அன்புத் தங்கை கீதா மதி கட்டாயம் ஏதேனுமொரு தலைப்பில் எழுதி பங்கு பெறணும் என்பது என் விருப்பம். அதே போல் முத்து நிலவன் ஐயாவும் மற்ற பதிவர்களும் அனுப்ப வேண்டுகிறேன். ஆல் த பெஸ்ட் :) 


2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...