எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 25 ஜூலை, 2015

வலம்புரியாம்.



எல்லாம் குப்பை. !
எழுதாதே என்று சொல்ல
உனக்கேது அதிகாரம்
சர்வாதிகாரம்,
அதி காரம்.

அனைத்தும் வலம்புரியானால்
வல்லமை இழந்துபோகும்

முத்துக்கள் சித்தித்தால்
விட்டெறியவா முடியும்.?

ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களும் பகிர்வுகளும் :)

பாராட்டும் வார்த்தைகள் நம்முள் உற்சாகத்தைப் பிறப்பிக்கின்றன. அதிலும் நாம் ஒரு கட்டுரை சிறப்பானதாகக் கருதும்போது அதற்குக் கிடைக்கக் கூடிய பின்னூட்டங்களை ஊன்றிக் கவனிக்கிறோம். நாம் சொல்லவந்ததை சரியாக யார் கிரஹித்திருக்கிறார்கள் என்று. அவ்வாறு நம் எண்ணப் போக்கோடு இன்னொருவரின் சிந்தனையும் ஒத்துப் போகும்போது மகிழ்வுண்டாகிறது.

மேலும் சில சமயம் நம்முடைய நல்ல குணங்கள் என்று (!) நாம் நினைத்துக் கொண்டிருப்பதையும் யாராவது சிலாகித்தால்  நம் மூளையெனும் பொன்னேட்டில் பொறிக்கப்பட்டு மறக்கவியலா கல்வெட்டாகிறது. அப்படி மகிழ்வித்த சில ஊக்கமூட்டும் பின்னூட்டங்களை இங்கே பகிர்ந்துள்ளேன் :)


புதன், 22 ஜூலை, 2015

தாமரைகள் கூம்பிவிடுமுன்.



தாமரைகள் கூம்பிவிடுமுன்
எழுதிவிடவேண்டும்

சமவெளி இருட்டுச் சகதிக்குள்
வம்சவெளிதெரியாமல்
பள்ளத்தாக்குகளாய்
பதுங்கிப் போவதற்குள்

செவ்வாய், 21 ஜூலை, 2015

பெண் பூக்கள்.

உங்கள் பேரன்புடனும் பேராதரவுடனும் என் அடுத்த கவிதைத் தொகுதி பெண்பூக்கள் வெளிவந்துவிட்டது .

////// 3 1/2  வருடங்களுக்கு முன்

Related Posts Plugin for WordPress, Blogger...