எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
RIYADH TAMIL SANGAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
RIYADH TAMIL SANGAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 செப்டம்பர், 2019

ரியாத் தமிழ்ச்சங்கப் போட்டியில் சூலாட்டுக்குட்டிக்கு ஊக்கப்பரிசு.

மகிழ்வுடன் பகிர்கிறேன். மூன்றாவது முறையாக ரியாத் தமிழ்ச் சங்கத்தால் தொடர்ந்து என் கவிதைகளும் சிறுகதையும் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வருடம் ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது கதையான “சூலாட்டுக்குட்டி “ ஊக்கப் பரிசு பெற்றிருக்கிறது.

செவ்வாய், 31 ஜனவரி, 2017

கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப்போட்டி - 2016 முடிவுகள்.

ஆத்தா நான் பாஸாயிட்டேன். :) ஹாஹா நன்றி ரியாத் தமிழ்ச்சங்கம் இந்த வருடமும் என் கவிதைக்கு மூன்றாம் இடம் பரிசு கொடுத்தமைக்கு !

உங்கள் இடையறாத வேலையிலும் பல்வேறு பட்ட பணிகளிலும் நேரம் ஒதுக்கி இலக்கிய சேவை செய்து வருவதற்கு பாராட்டுகளும் பரிசுக்கு அன்பும் நன்றியும். !!!!

இரு வருடங்கள் முன்பு ( ஃபக்ருதீன் சகோ இந்தியா வந்திருந்த போது ) எனது ”புஜ்ஜுவின் அம்மா, புஜ்ஜுவின் அப்பா” என்ற கவிதைக்கான பரிசுத்தொகையையும் விருதையும் அனுப்பி கௌரவம் அளித்ததை இந்த நேரத்தில் இன்பமாக நினைவுகூர்கிறேன்.


/////*ரியாத் தமிழ்ச் சங்கம்*
*கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டி - 2016* 🌺🌺🌺
முடிவுகள்:

முதலிடம் : உரூ.பத்தாயிரம்

புதன், 3 ஏப்ரல், 2013

ரியாத் தமிழ்ச்சங்கம் - கல்யாண் நினைவுப் போட்டியில் மூன்றாம் பரிசுக்கு நன்றி.

கல்யாண் நினைவு கவிதைப் போட்டியினை என்னுடைய வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தேன். அதன் முடிவுகள் வெளியாகி விட்டன. அதில் தோழி கீதா முதல் பரிசும், சஹிதா இரண்டாம் பரிசும் ,  நான் மூன்றாம் பரிசும், தோழி ராமலெக்ஷ்மி ராஜன் சிறப்பு ஆறுதல் பரிசும் பெற்றிருக்கிறோம்.

நன்றி ரியாத் தமிழ்ச் சங்கத்துக்கும், நடுவர்கள் அபுல் கலாம் ஆசாத், ராஜ சுந்தர் ராஜன், மற்றும் நம் அன்பிற்குரிய நண்பர் பாரா என்ற பா ராஜாராம். :)
Related Posts Plugin for WordPress, Blogger...