2010 இல் இருந்து இன்று வரை நான் எழுதிய சில பத்ரிக்கைகள்.
இன்று கிட்டியிருக்கும் இவ்வுயரத்துக்கு இவைதான் காரணம்.
வெளிநாடுகளில் தாங்க்ஸ் கிவிங் டே என்று அக்டோபர் நவம்பரில் கொண்டாடுவார்கள்.
நாம் நம்மை வளர்த்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாளென்ன கோளென்ன. இன்றே தெரிவிப்போமே. :)
என்னை முதலில் அழைத்த கிரிஜா ராகவன் மேடத்துக்கு முதல் வணக்கமும் நன்றியும்.
இரு முறை நான் பேட்டி எடுத்த சாதனை பெண்மணிகளை அட்டைப்படத்தில் போட்டு கௌரவித்தவர் அவர்.
பெண் ஆட்டோ ஓட்டுநர் - சிஐடியூவின் மாநிலக்குழு உறுப்பினர் சாந்தி
இருளர் இனத்தலைவி வசந்தி.
முதன் முதலில் என்கவிதை வெளியான கல்கி இதழ் - 1985 ஃபிப். 10. அந்த அட்டைப்படத்தில் சுசீலாம்மா என் பெயரை எழுதி இருக்கின்றார்கள். !
சுசீலாம்மாவின் மூலம் கிடைத்ததுதான் கல்கியின் அறிமுகம். :)
சுசீலாம்மாவுக்கு நன்றியும் அன்பும்.
இன்று கிட்டியிருக்கும் இவ்வுயரத்துக்கு இவைதான் காரணம்.
வெளிநாடுகளில் தாங்க்ஸ் கிவிங் டே என்று அக்டோபர் நவம்பரில் கொண்டாடுவார்கள்.
நாம் நம்மை வளர்த்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாளென்ன கோளென்ன. இன்றே தெரிவிப்போமே. :)
என்னை முதலில் அழைத்த கிரிஜா ராகவன் மேடத்துக்கு முதல் வணக்கமும் நன்றியும்.
இரு முறை நான் பேட்டி எடுத்த சாதனை பெண்மணிகளை அட்டைப்படத்தில் போட்டு கௌரவித்தவர் அவர்.
பெண் ஆட்டோ ஓட்டுநர் - சிஐடியூவின் மாநிலக்குழு உறுப்பினர் சாந்தி
இருளர் இனத்தலைவி வசந்தி.
முதன் முதலில் என்கவிதை வெளியான கல்கி இதழ் - 1985 ஃபிப். 10. அந்த அட்டைப்படத்தில் சுசீலாம்மா என் பெயரை எழுதி இருக்கின்றார்கள். !
சுசீலாம்மாவின் மூலம் கிடைத்ததுதான் கல்கியின் அறிமுகம். :)
சுசீலாம்மாவுக்கு நன்றியும் அன்பும்.