எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 ஆகஸ்ட், 2011

மௌனக்கூடு..

இரைச்சலான கீழ் வீடு

துன்புறுத்துகிறது..,

காலியானபின் அதிகமாய்..!

டிஸ்கி:- இந்தக் கவிதை 24.8.2011 ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. :)


13 கருத்துகள்:

  1. மூன்று வரிகளில் பெரிய சேதி. நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  2. விகடனில் வாசித்தேன். வியந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. ரத்தினச் சுருக்கமான அழகிய கவிதை.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப நல்லாயிருக்குங்க...

    பதிலளிநீக்கு
  5. மொனத்தின் ஓசையை
    நுட்பமாகப் பதிவிட்டுள்ளீர்கள்

    அருமை!!

    பதிலளிநீக்கு
  6. விகடனில் இக்கவிதை வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. சுருக்கமான வரிகளில் சுமை வெளிப்பட்டுள்ளது
    பகிர்விற்கு நன்றி

    காலியான கீழ்வீடு மனதுக்கு இரைச்சல் தந்தது

    பதிலளிநீக்கு
  8. ஏற்கனவே விகடனில் படித்து ரசித்தேன் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் தேனம்மை..
    ஒரு வெகுஜனப் பத்திரிக்கையின் அங்கீகாரம் கிடைத்து எனக்குப் பெருமகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  10. நன்றி ஸ்ரீதர்., ராமலெக்ஷ்மி., ரமேஷ்., கோபால் சார்., அஷோக்., குணா., ராஜி., சரவணன்., அமல்ராஜ்., குமார்., அரவிந்த்.,

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...