எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

அடுத்த தடத்துக்காய் ..................

உதட்டில்தான் பதியனிட்டாய்.,
உடலெங்கும் ரோஜா பூத்தது..

கன்னத்தில்தான் கன்னமிட்டாய்..,
கனிந்த தக்காளிச் சிவப்பாய்.....

உன் கைகள் பட்ட இடமெல்லாம்
சோலைகள் உருவாகிக் கொண்டே.,


உன் காலடித்தடம் பட்ட என் வீடு கூட
இன்பமாய்ச் சிணுங்கிக் கொண்டே.,

அலமலந்து போய்க் கிடக்கிறது
உன் அடுத்த தடத்துக்காய் ஏங்கி....

44 கருத்துகள்:

  1. //உதட்டில்தான் பதியனிட்டாய்.,
    உடலெங்கும் ரோஜா பூத்தது..//

    அச்சச்சோ.... அக்கா.... சூப்பர்ர்ர்ர்ர்
    எனக்கு என்ன கமெண்ட் போடன்னே தெரியலியே...
    அவ்ளோ அழகு உங்க வரிகள்.. கலக்குறீங்க அக்கா.. ;-)

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவுக்கு அப்புறமுமா அலமலப்பு !

    பதிலளிநீக்கு
  3. //உதட்டில்தான் பதியனிட்டாய்.,
    உடலெங்கும் ரோஜா பூத்தது..//

    இந்த வரிகளை படிக்கும் போது ஒரு சின்ன சிரிப்பு வருது
    ரொம்ப புடிச்சிறுக்கு

    நம்ப கவிதைய பாருங்க
    www.naankirukiyathu.blogspot.com

    ஒரு விளம்பரம் தான்

    பதிலளிநீக்கு
  4. அழகா இருக்கு படிக்க
    நிறைவா இருக்கு மனசுக்கு

    பதிலளிநீக்கு
  5. முதல் தடம் அப்படித் தான் இருக்கும்.
    போகப் போகப் சடமாகிப் போகும் மனது.

    பதிலளிநீக்கு
  6. //உன் கைகள் பட்ட இடமெல்லாம்
    சோலைகள் உருவாகிக் கொண்டே.,//

    arumai arumai

    பதிலளிநீக்கு
  7. //உதட்டில்தான் பதியனிட்டாய்.,
    உடலெங்கும் ரோஜா பூத்தது..//

    ஆரம்பமே அழகு... உங்கள் அடுத்த தடத்துக்காய் ஏங்கி....

    பதிலளிநீக்கு
  8. முத்தங்களே வாழ்க்கை தோட்டத்தின் உயிர் உரங்கள்.

    செழிக்கட்டும் தோட்டம்.

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  9. //
    கன்னத்தில்தான் கன்னமிட்டாய்..,
    கனிந்த தக்காளிச் சிவப்பாய்.....//


    அழகு வரிகள்..

    பதிலளிநீக்கு
  10. ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல ,,
    கிறுக்கு பிடிக்க வைக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  11. முத்தங்களால் இத்தனை பின் விளைவுகளா.

    பதிலளிநீக்கு
  12. அக்கா,

    //உதட்டில்தான் பதியனிட்டாய்.,
    உடலெங்கும் ரோஜா பூத்தது..//

    வரிகளை விளக்க என்னிடம் வரிகள் இல்லை.

    கடந்த மூன்று நாட்களாக இங்கு நெட் பிரச்சினை. ஜிமெயில் பிரச்சினை. எனவே பிளாக்கில் எழுதவோ, பின்னூட்டமிடவோ முடியவில்லை. தற்போதும் அதே நிலைதான் Ultra Surf உபயோகித்து பின்னூட்டம் மட்டுமே இட முடிகிறது.

    உங்கள் அனைத்து பகிர்வுகளும் அருமை.

    தனித்தனியாக பின்னூட்டமிட முடியாத சூழல்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அக்கா,

    //உதட்டில்தான் பதியனிட்டாய்.,
    உடலெங்கும் ரோஜா பூத்தது..//

    வரிகளை விளக்க என்னிடம் வரிகள் இல்லை.

    கடந்த மூன்று நாட்களாக இங்கு நெட் பிரச்சினை. ஜிமெயில் பிரச்சினை. எனவே பிளாக்கில் எழுதவோ, பின்னூட்டமிடவோ முடியவில்லை. தற்போதும் அதே நிலைதான் உபயோகித்து பின்னூட்டம் மட்டுமே இட முடிகிறது.

    உங்கள் அனைத்து பகிர்வுகளும் அருமை.

    தனித்தனியாக பின்னூட்டமிட முடியாத சூழல்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. //ஈரோடு கதிர் சொன்னது…
    யெப்ப்ப்ப்ப்பா........
    //

    ரிப்பீட்ட்டேய்...

    //அலமலந்து//

    இதுக்கு "ஏங்கி" என்று அர்த்தமா?

    பதிலளிநீக்கு
  15. முக புத்தக பாதிப்பா

    நல்லாயிருக்குங்க ...

    பதிலளிநீக்கு
  16. வழக்கம் போல நல்ல கவிதை அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. கவிதை நிறைவாக இருக்குக்கா...

    பதிலளிநீக்கு
  18. அழகு வரிகளில் அட்டகாசமான உணர்வுகள்.

    பதிலளிநீக்கு
  19. அடுத்த தடம் சீக்கிரம் கிடைக்க வாழ்த்துவதுடன்..கவிதை அருமை..தொடரட்டும் தங்கள் ஏக்கமும்..அதன் பொருட்டு எங்களுக்கு கிடைக்கும் கவிதைகளும்..

    பதிலளிநீக்கு
  20. நச்சுனு இருக்கு
    முதல் ரெண்டு வரிகளும்

    //
    அலமலந்து போய்க் கிடக்கிறது
    உன் அடுத்த தடத்துக்காய் ஏங்கி....//

    இதுவும்

    பதிலளிநீக்கு
  21. நன்றி நேசன்.,

    நன்றி ஆனந்தி.,

    நன்றீ ஹேமா

    பதிலளிநீக்கு
  22. நன்றீ சித்து.,

    நன்றீ சை கொ ப,.,

    நன்றி யோகி

    பதிலளிநீக்கு
  23. நன்றீ பத்மா.,

    நன்றி ராஜ்.,


    நன்றி LK

    பதிலளிநீக்கு
  24. நன்றி அஷோக்.,

    நன்றி கனி.,

    நன்றி விஜய்

    பதிலளிநீக்கு
  25. நன்றி கதிர்.,

    நன்றி தமிழ் வெங்கட்.,

    நன்றீ சங்கவி

    பதிலளிநீக்கு
  26. நன்றி ரோஹிணி .,

    நன்றி ரமேஷ்.,


    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  27. நன்றீ பட்டியன்.,

    நன்றி ஜமால்.,

    நன்றி சசி

    பதிலளிநீக்கு
  28. நன்றி மேனகா.,

    நன்றி ராஜி.,


    நன்றீ அம்பிகா

    பதிலளிநீக்கு
  29. நன்றீ அக்பர்.,

    நன்றி அமைத்சாரல்.,

    நன்றீ மதுரை சரவணன்

    பதிலளிநீக்கு
  30. நன்றீ அகமத் இர்ஷாத்

    நன்றி பிரபு

    பதிலளிநீக்கு
  31. நன்றி வெற்றி

    நன்றி ஜெயராஜ்

    பதிலளிநீக்கு
  32. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...