எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 நவம்பர், 2013

பாக்யாவின் “ மக்கள் மனசு “ பகுதியில்.


வரும் வார பாக்யா 'மக்கள் மனசு' பகுதிக்கான கேள்வி:
----------------------------------------------------
இந்தியாவில் வாழும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?...


என்னுடைய பதில்.:- பல வருடங்களாகவே ஈழத்தமிழர்கள் பெருவாரியாக அகதிகளாக இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் வருகின்றார்கள். மற்ற நாடுகளில் வழங்கப்படுவது போல இந்தியாவிலும் மற்றும் இலங்கையிலும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவேண்டும். .

2009 இல் இருந்து இதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக கலைஞர் கூறி இருக்கிறார். அவர் ஆட்சிக் காலம் இதற்கொரு தீர்வு கொடுக்காமல் கடந்து விட்டாலும் ஈழத் தமிழர் அவலத்துக்கு நாள் கடந்தாவது முடிவு எடுக்கப்படவேண்டும்.

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...