எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மார்ச், 2013

”ஐ”வனசையும் ..மகளிர் தினவாழ்த்துக்களும்.

குங்குமம் தோழியின் “ஐ”வனசையில் எனக்குப் பிடித்த ஐந்து மகளிரைப் பற்றிக் கேட்டிருந்தார்கள்.. அவர்கள்.. அம்மாவைத் தவிர சரோஜா ஆச்சி, ஜெ. ஜெயலலிதா அவர்கள், சரிதா, எம் ஏ சுசீலாம்மா, ராஜி கிருஷ் அக்கா.


மகளிர்தின வாழ்த்துச் சொன்ன குங்குமம் தோழிக்கு நன்றி. அனைத்துத் தோழிகளுக்கும் நன்றி. :)



3 கருத்துகள்:

  1. அம்மாவைத்தவிர ஐவரை சொன்னீர்கள் முதலில் அம்மாவையும் சேருங்கோ

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கும் மகளிர் மாத வாழ்த்துகள் தேனக்கா..

    பதிலளிநீக்கு
  3. அம்மாவைத்தான் முதலில் சொல்லி இருக்கின்றேன் சீராளன்.:)

    நன்றி தனபால்

    நன்றி சாந்தி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...