பிப்ரவரி 27 அன்று சென்னை., ஆழ்வார்திருநகர் திருவிக பூங்காவில் ஸ்ரீ கான குஹா இசைப்பள்ளியின் ஆண்டுவிழா ஸ்வரா 2011 நடைபெற்றது. அதற்கு சிறப்பு விருந்தினராக நானும் தங்கை கயல்விழிலெட்சுமணனும் கலந்து கொண்டோம்.
உன்னோடு ஒரு நாளாவது ...
***************************************
ஏதேனும் ஒரு கடற்கரையோ.,
பூந்தோட்டமோ.,
இருளும்., குளிரும்
கதகதப்பாய்ப் பூக்கத்
தொடங்கும் அதிகாலை...