எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

வியாழன், 28 ஏப்ரல், 2011

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு... போராடி ஜெயித்த பெண்கள் (7.,8 )







சாருமதி.. தமிழரசி.. வெங்கடேசன்.. இவை வெறும் பெயர்களாக உங்களுக்குத் தெரியலாம். இந்தப் பெயர் கொண்ட மூவரும் பலருக்குக் கடவுள்கள்..

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஸ்ரீ கான குஹா.. இசைப்பள்ளியின் ஆண்டுவிழாவில்..சிறப்பு விருந்தினராக.

பிப்ரவரி 27 அன்று சென்னை., ஆழ்வார்திருநகர் திருவிக பூங்காவில் ஸ்ரீ கான குஹா இசைப்பள்ளியின் ஆண்டுவிழா ஸ்வரா 2011 நடைபெற்றது. அதற்கு சிறப்பு விருந்தினராக நானும் தங்கை கயல்விழிலெட்சுமணனும் கலந்து கொண்டோம்.

புதன், 20 ஏப்ரல், 2011

இவள் புதியவளில் உன்னோடு ஒரு நாளாவது மற்றும் மௌனக்கல்..




உன்னோடு ஒரு நாளாவது ...
***************************************
ஏதேனும் ஒரு கடற்கரையோ.,
பூந்தோட்டமோ.,
இருளும்., குளிரும்
கதகதப்பாய்ப் பூக்கத்
தொடங்கும் அதிகாலை...
Related Posts Plugin for WordPress, Blogger...