எனது 30 ஆவது நூல் " தேன்தீ.. தீந்தேன்" கவிதைத் தொகுப்பு இன்று காதலர்தினத்தில் சிநேகாவின் வெளியீடாக மலர்கிறது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன்.
***தேனம்மை லெக்ஷ்மணனின் தேன்தீ*
இது, ஆசிரியர் - கவிஞர் - கட்டுரையாளர் - நகரத்தா ரியல் ஆய்வாளர் அவர்களின் முப்பதாவது நூல் (கவிதை) சிநேகா பதிப்பகத்தாரின் வெளியீடு.
365 நாளும்,24 மணிநேரமும் சிந்தித்து/ இயங்கினாலன்றி இது சாத்தியமில்லை. வாழ்த்துவோரில் நானும் ஒருவன்.
'நபார்டு' கண்ணப்பன் ! 14.2.25
***அருமை, வாழ்த்துகள்.
தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது.👌👌
***வாழ்த்துக்கள். மேலும் பல்வேறு வகையான தொகுப்புகளை வெளியிட வேண்டும்.
***Congratulations
very happy to know yr nice
kavithai thougupu.
***வாழ்க வளர்க தங்கள்
தமிழ் புலமை👏👏💐💐
***Congratulations! Best Wishes. Keep writing.
***Super achi.
Congratulations achi.
***மிக்க மகிழ்ச்சி மேம் 😊
வாழ்த்துகள் 💐
***வாழ்த்துகள்
***இனிய வாழ்த்துக்கள்.
***Vaazhthukkal vaazhga Valamudan Nalamudan
***அருமை! வாழ்த்துகள் ம்மா
டிஸ்கி:- வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)