ஏவிசி பொறியியல் கல்லூரியில் சுதந்திர தினத்தன்று உரையாற்ற அழைப்பு வந்தது.
கல்லூரியின் தாளாளர் மதிப்பிற்குரிய நண்பர் திரு சொக்கலிங்கம் செந்தில்வேல் என்னுடைய முகநூல் நண்பர். என் கதை, கவிதை, கட்டுரைகளைப் படித்துவிட்டு தன்னுடைய கல்லூரியின் மாணாக்கருக்கு உரையாற்ற அழைத்திருந்தார். நன்றி செந்தில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)