எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

இனிய நந்தவனத்தில் என் ஸ்விஸ் பயணக் கட்டுரை.

 மகிழ்வுடன் பகிர்கிறேன். ஆகஸ்ட் 2020 ஸ்விட்சர்லாந்து சிறப்பிதழில் “ ஐநா சபையும், மலர்க்கடிகாரமும் உடைந்த நாற்காலியும் என்ற என்னுடைய பயணக் கட்டுரை இடம் பெற்றுள்ளது”. 





நன்றி இனிய நந்தவனம் & சந்திரசேகர் சார்.

20 வருடங்களாகத் தொடர்ந்து இந்நூலை வெளியிட்டு வரும் ஆசிரியருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். 

4 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் சகோதரி. கட்டுரை வாசிக்க முடியவில்லையே மிகச் சிறிய எழுத்துக்ளாக இருக்கிறது.

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அருமையான அனுபவம். இதழில் வெளியானமைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. கட்டுரை முன்பே வெளியாகிவிட்டதே என் ப்லாகில். இதே மாதம்தான் பாருங்க துளசிசகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...