எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா. :- கோகுலம்

வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா. :-

நமது நாடு சென்ற நூற்றாண்டுகளில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அப்போது சுதந்திரம் வேண்டி சாமான்யர்களும் புரட்சியாளர்களும் போராடியது போல சாம்ராஜ்யம் ஆண்டவர்களும் அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு அடிபணியாமல் போராடினர்.  அவர்களுள் சிலரின் வீர சரித்திரத்தைக் காண்போம்.




டிஸ்கி:- கோகுலத்தில் சென்ற ஓராண்டாக குழந்தைகளுக்கேற்ற சத்துணவு வெளியானது. அதற்கு சில வாசகர்கள் கடிதங்களும் பாராட்டி வந்தன. அத்திப்பழ அல்வாவை பாராட்டிய வேம்பார் பொ. ஜெனிட்டா அவர்களுக்கு நன்றி !. வாய்ப்புக்கு நன்றி கோகுலம். ! 


6 கருத்துகள்:

  1. கிட்டூர் ராணி சென்னம்மாவின் கதைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. புதியதோர் வரலாறு! மிக்க நன்றி இங்கு பகிர்ந்து கொண்டதற்கு.கோகுலத்தில் வெளி வருவதற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. நானும் வணங்குகிறேன் டிடி சகோ

    நன்றி பாலா சார்

    நன்றி துளசி சகோ !

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...