எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 ஏப்ரல், 2011

ஐந்தொகை.--(.4.).

வெய்யில் தாளாமல்
வேர்வைத் துளிகளாய்
வடிந்து கொண்டிருந்தன இலைகள்..
************************************************
இரவுக் கம்மாய்க்குள்
குளித்துக் கொண்டிருந்தது
நிலவு.
***********************************************

அலகுகளும் கால்நகங்களும் நீண்ட
வல்லூறாய் நின்று கொண்டிருந்தது
மொட்டை மரம்.
***********************************************
அளவுகள் மாறிய
பேரிளம் பெண்ணாய்
விளைந்து கிடந்தது பலா
**********************************************
இருளையும் வெய்யிலையும்
உதறத் தெரியாமல்
விழித்துக் கொண்டிருக்கிறது பூமி.

டிஸ்கி. 1 :- இந்தக் குறுங்கவிதைகள் மார்ச் 13., 2011 திண்ணையில் வெளிவந்துள்ளன. நன்றி திண்ணை..:))

டிஸ்கி .. 2:- மார்ச் 15 - 30 ., 2011 . அதீதத்திலும் வெளிவந்துள்ளன. நன்றி அதீதம்.

15 கருத்துகள்:

  1. பெயரில்லா12 மே, 2011 அன்று PM 5:33

    Kavithai eerthathu
    kangal panithathu

    very nice

    karunakaran

    பதிலளிநீக்கு
  2. ரசிக்க வைத்த குறுங்கவிதைகள்!!

    பதிலளிநீக்கு
  3. very nice. இந்த கவிதை தொகுப்பு நல்லா இருக்குது , அக்கா. அடிக்கடி இப்படி எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமை. நல்லாயிருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
  5. ஐந்துமே அருமை.

    மிகவும் பிடித்தது:

    //அளவுகள் மாறிய
    பேரிளம் பெண்ணாய்
    விளைந்து கிடந்தது பலா//

    திண்ணையில் வெளிவந்துள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நல்லா இருக்குங்க கவிதைகள்!

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா to me
    show details May 12 (1 day ago)


    பெயரில்லா உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐந்தொகை.--(.3.).":

    Kavithai eerthathu
    kangal panithathu

    very nice

    karunakaran

    பதிலளிநீக்கு
  8. மனோ சாமிநாதன் to me
    show details May 12 (1 day ago)


    மனோ சாமிநாதன் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐந்தொகை.--(.3.).":

    ரசிக்க வைத்த குறுங்கவிதைகள்!!

    பதிலளிநீக்கு
  9. Chitra to me
    show details May 12 (1 day ago)


    Chitra உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐந்தொகை.--(.3.).":

    very nice. இந்த கவிதை தொகுப்பு நல்லா இருக்குது , அக்கா. அடிக்கடி இப்படி எழுதுங்க

    பதிலளிநீக்கு
  10. சிநேகிதன் அக்பர் to me
    show details May 12 (1 day ago)


    சிநேகிதன் அக்பர் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐந்தொகை.--(.3.).":

    மிக அருமை. நல்லாயிருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
  11. வை.கோபாலகிருஷ்ணன் to me
    show details May 12 (1 day ago)


    வை.கோபாலகிருஷ்ணன் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐந்தொகை.--(.3.).":

    ஐந்துமே அருமை.

    மிகவும் பிடித்தது:

    //அளவுகள் மாறிய
    பேரிளம் பெண்ணாய்
    விளைந்து கிடந்தது பலா//

    திண்ணையில் வெளிவந்துள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. மோகன்ஜி to me
    show details May 12 (1 day ago)


    மோகன்ஜி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐந்தொகை.--(.3.).":

    நல்லா இருக்குங்க கவிதைகள்!

    பதிலளிநீக்கு
  13. நன்றி கருணா

    நன்றி மனோ

    நன்றி சித்து

    நன்றி அக்பர்

    நன்றி கோபால்

    நன்றி மோகன்

    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...