எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 அக்டோபர், 2013

கைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.

கைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.

கண்போன போக்கிலே கால் போகலாமா.. என்றொரு பாட்டு உண்டு. அதில் மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா என்று ஒரு வார்த்தை வரும். இன்று மனம் போன போக்கில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மேலும் பிள்ளைகளையும் வளர்த்துகிறார்கள்.

சனி, 26 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். டெய்சி எட்வின் டாடி செல்லமா, மம்மி செல்லமா..

டெய்சி எட்வின் இவர் என் முகநூல் செல்லத் தங்கைகளில் ஒருவர். இவர் லண்டன் வானொலியில் ANCHOR AND RJ.  இவரது காதலா காதலா என்ற தலைப்பில் வரும் கவிதைகளும் குறும்பு கொப்பளிக்கும் ஸ்டேடஸ்களும் சோ ஸ்வீட். இவரிடம் நம்ம வலைப்பதிவின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. 

டெய்சி நீங்க அப்பா செல்லமா.. அம்மா செல்லமா. 

வியாழன், 24 அக்டோபர், 2013

அக்கா வனம் புதிய தரிசனத்தில்..

பட்டாம்பூச்சிகளாய்ப்
பறந்து திரிந்தோம்
அக்கா வனத்தில்.

இறக்கைகள் தடவி
காற்றாய்ப் பின் தொடர்ந்து
சிரிப்பாள் அக்காளும்.

அவள் கலகலத்துக்
கொத்துக் கொத்தாய்ச்
சிரிப்பதைப் பூக்கள் என்பார்கள்,

புதன், 23 அக்டோபர், 2013

மஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.

கீழா நெல்லி
மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூறு உட்புகுந்திருக்கிறது என்பதன் அறிகுறியே அது. கணையம், பித்தநீர் நாளம், புற்று, பித்தக் கற்கள், கல்லீரல் அட்டைப் புழுக்கள் , அழற்சி, நீர்க்கட்டிகள் ஆகியனவும் இன்னும் பலவும்  காரணமாகும்.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

எல்லாப் பிறப்பும் புதிய தரிசனத்தில்.

எல்லாப் பிறப்பும்..:-
**************

வாஸ்துவுக்காய்
வைத்திருக்கும் தொட்டியில்
அழகு மீன்கள்
சுவாசிக்கமுடியாமல்
மரிக்கின்றன.

இலைகள் விழுகின்றன என
என் வீட்டு மரத்தின்
கிளைகளைக் கோபமாய்
வெட்டுகிறார்கள்
அண்டை வீட்டார்,
Related Posts Plugin for WordPress, Blogger...