ஒவ்வொரு வெள்ளியன்றும் வாசலில் மாக்கோலம் போடுவது வழக்கம். அதை எல்லாம் சேகரித்துப் போட்டுள்ளேன். இது பச்சரிசி மாவை அரைத்துக் காயவைத்துக் கோலக்கூட்டுன்னு வைச்சிருப்பாங்க. இதைக் கரைத்துத் துணியால நனைத்து மோதிர விரலால இழை இழுத்துக் கோலம் போடுவோம் எளிமையான என் கோலங்கள் இங்கே உங்க பார்வைக்காக. :)
கோலம் தீமையை அண்டவிடாமல் தடுக்கும்னு இந்து மத நம்பிக்கை. இதுல மயில் கோலம் வீட்டில் திருப்புகழ் பாராயணம் செய்த அன்னைக்குப் போட்டது. :)

கோலக் கிளிகளே ஸ்டிக்கரை வாங்கி ஒட்டாம கோலமிடக் கற்போம் :)

கோலம் தீமையை அண்டவிடாமல் தடுக்கும்னு இந்து மத நம்பிக்கை. இதுல மயில் கோலம் வீட்டில் திருப்புகழ் பாராயணம் செய்த அன்னைக்குப் போட்டது. :)


அழகிய கோலங்கள். மயில் கோலம் வெகு அழகு.
பதிலளிநீக்குகோலங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குநன்றி கோமதி மேம்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!