தந்தை கைகளுக்குள்
வளர்ந்த காலம் முடிந்து..
செல்லச் சகோதரர்கள்
குடும்பஸ்தர்களாகி..
முயல்குட்டிகளாய் அணைப்பில்
கிடந்த குழந்தைகள்
ஆளுயரம் தாண்டி.,
அரும்பு மீசை ஆண்களாய்..,
கணவர் கனவான்...
அலுவலக அலுவலில் ..
எல்லாம் முதிர்ந்த இக்கணமும்
அன்பும் ., காதலும்., பாசமும்.,
மோகமும் முதிராமல்..
இன்னும் இளமையாய்
வளர்ந்து கொண்டு..

வளர்ந்த காலம் முடிந்து..
செல்லச் சகோதரர்கள்
குடும்பஸ்தர்களாகி..
முயல்குட்டிகளாய் அணைப்பில்
கிடந்த குழந்தைகள்
ஆளுயரம் தாண்டி.,
அரும்பு மீசை ஆண்களாய்..,
கணவர் கனவான்...
அலுவலக அலுவலில் ..
எல்லாம் முதிர்ந்த இக்கணமும்
அன்பும் ., காதலும்., பாசமும்.,
மோகமும் முதிராமல்..
இன்னும் இளமையாய்
வளர்ந்து கொண்டு..

இவ்வளவு அழகா, உங்களை தவிர வேறு யாரால் எழுத முடியும்.
பதிலளிநீக்குஉங்க அனுபவம் மிளிருது.. உங்க மனதில் இருக்கு இளமை எழுதகளில்...
பதிலளிநீக்குமாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்ற சொல்லே அறியாதது.
பதிலளிநீக்குInnum ilamaiyaai-kuduthu vaitha vaalkai,congrats Thenammai.
பதிலளிநீக்கும் அப்புறம் தேனக்கா..இப்படி ஆர்வத்தை தூண்டலாமா?
பதிலளிநீக்குரொம்ப நல்லாயிருக்கு அக்கா...
பதிலளிநீக்குஎதார்த்தமான கவிதை.
வாவ்.. ரொம்ப அருமை தேனக்கா.. இதுதான் வாழ்க்கை..
பதிலளிநீக்குSweet! Its a blessing! :-)
பதிலளிநீக்குமனம் இளமையாய் இருக்கிறது தேனக்கா.அதேபோல் பாசமும் இளமையாய் இருக்கும் எங்களைப்போல.
பதிலளிநீக்குஅன்பும் காதலும் நரைநீட்டிக் கொள்ளுமா என்ன?
பதிலளிநீக்குஅருமை அக்கா! :)
வயது ஏற ஏற, உடலும் மனமும் முதிராமல் இருப்பதை பெருமையாய் நினைத்த காலம் போய், வயதும் மனமும் ஒரு சேர வளர்வது தான் சரியான வளர்ச்சியோ? இது குறை வளர்ச்சியோ என்று இப்பொழுதெல்லாம் தோன்ற ஆரம்பிக்கிறது.
பதிலளிநீக்குஅருமை அக்கா வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குLovely
பதிலளிநீக்கு////அன்பும் ., காதலும்., பாசமும்.,
பதிலளிநீக்குமோகமும் முதிராமல்..
இன்னும் இளமையாய்
வளர்ந்து கொண்டு////
நல்ல விசயம் தான் தேனம்மை.. உடலுக்கு தான் வயது முதிர்ச்சி.. மனதுக்கு இல்லை..பாஸிட்டிவா பாருங்கள்..
நல்ல வரிகள் அக்கா! உணர்வுபூர்வமானது,
பதிலளிநீக்குஅன்புக்கு வயசு என்னங்க...........அருமை....அருமை....வாழ்க்கை......அது தெளிந்த நீரோடையாக இருக்கும் போது இப்படித்தான் மனது குதூகலிக்கும். இதுதான் அமைதி.........வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்ல சிந்தனை. இனிதான வாழ்க்கை. நன்றி அக்கா.
பதிலளிநீக்குவழக்கம்போல் அசத்துறீங்க!!
பதிலளிநீக்குஇப்படி இளமையும் இனிமையுமா கவிதை வடிச்சா, படிக்கிற எல்லாருந்தான் இளமையாவே இருப்பாங்க.
பதிலளிநீக்குஇன்னும் இளமையாய்
பதிலளிநீக்குவளர்ந்து கொண்டு..
நல்லாயிருக்குங்க தேனம்மை
வரிகளை கோர்த்திருக்கும் விதம்
நல்லாயிருக்கு தேனு ,
பதிலளிநீக்கு@rvelkannan@gmail.com
அன்புக்கும் காதலுக்கும் வயதேது?
பதிலளிநீக்குவாழ்கையின் படிமுறைகளை வாழ்ந்தமுரைகளை அதில் உணர்வு போராடங்களை அழகாய் சொல்லியிருகிரீங்க அம்மா
பதிலளிநீக்குகவிதைகளில் மட்டுமல்ல பேச்சிலும் அப்படியே உற்சாகம் கொப்பளிக்கின்றது உங்களிடம் தேனம்மை
பதிலளிநீக்குநன்றி ரமேஷ் ., வினோ., கணேஷ்., முனியப்பன் சார்., ஆசியா., குமார்., ஸ்டார்ஜன்., சித்து ., ஹேமா., பாலாஜி., ரூஃபினா., சசி., ஹேமா., வெற்றி., வேடியப்பன்., முத்து., அக்பர்., சை கொ ப., ஹுசைனம்மா., சக்தி., வேல்கண்ணன்., ஸ்ரீராம்., யாதவன்., ஸாதிகா..
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!
super
பதிலளிநீக்குஎதார்த்தமான கவிதை.
பதிலளிநீக்குநன்றி கோபி ., கமலேஷ்
பதிலளிநீக்கு