சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
பின்னல்களும் இடைவெளிகளும் என்ற நூலுக்காக நண்பர் திரு ஆரூர் பாஸ்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதியது.
///வணக்கம் சகோ.. நலம் தானே.
ஆரூர்
உங்களுடைய கட்டுரை என்னுடைய அறத்துக்கு அப்பால் நூலில் வந்தி்ருக்கிறது. (எழுத்து பிரசுரம்)///