எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

நூலிழைகள்...

நூலிழைகள்;-
**********************
கழட்டிய உடைகளின் மேல்
நிர்வாணமாய் மிதந்தேன்..
நைந்த உடையை
உருவிச் சென்றார்கள்,
நீரில் துவைப்பதற்கு,
பின் நெருப்பில் எரிப்பதற்கு.
மூன்றுநாள் நீரிலும்
மூன்றுநாள் மண்ணிலும்
மூன்றுநாள் விண்ணிலும்
உலாத்தினேன்.
தலைப்பிரட்டையாய்..
இன்னொரு உடலில்
நூலிழையாய்ப் புக.

டிஸ்கி :- இந்தக் கவிதை ஜூன் 15 - 30 , 2013 அதீதத்தில் வெளியானது.


5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...