சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
ஈரோடு புத்தகத் திருவிழாவில் எனது இருபத்தி ஒன்றாவது நூல் “ ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள்” நூல் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கின்றது.
ஸ்டால் நம்பர் 27 இல் கிடைக்கும்.