ராகவன் சாம்யேலின் “ சுனை நீர்”
ராகவன் சாம்யேலின் கதைகள் சிலவற்றை வலைத்தளத்திலும் சிற்றிலக்கியப் பத்ரிக்கைகளிலும் வாசித்திருக்கிறேன். “ வெய்யிற் பந்தல்” என்பது அதிலொன்று. அந்தக் கதை ஏற்படுத்திய உணர்வு விவரிக்க இயலாததாக இருந்தது.
இந்தத் தொகுப்பில் 21 சிறுகதைகள் இருக்கின்றன.
திருப்பதி சாமி குடையில் மனைவிக்கான பரிவும் ஒளிந்திருப்பது அழகு.