எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ராகவன் சாம்யேல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராகவன் சாம்யேல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஏப்ரல், 2014

ராகவன் சாம்யேலின் “ சுனை நீர்.”


ராகவன் சாம்யேலின்சுனை நீர்

ராகவன் சாம்யேலின் கதைகள் சிலவற்றை வலைத்தளத்திலும் சிற்றிலக்கியப் பத்ரிக்கைகளிலும் வாசித்திருக்கிறேன். “ வெய்யிற் பந்தல்என்பது அதிலொன்று. அந்தக் கதை ஏற்படுத்திய உணர்வு விவரிக்க இயலாததாக இருந்தது.

இந்தத் தொகுப்பில் 21 சிறுகதைகள் இருக்கின்றன.

திருப்பதி சாமி குடையில் மனைவிக்கான பரிவும் ஒளிந்திருப்பது அழகு.

Related Posts Plugin for WordPress, Blogger...