எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நடந்தாய் வாழி காவேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடந்தாய் வாழி காவேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 அக்டோபர், 2020

நடந்தாய் வாழி காவேரி - 2.

அதே காவிரிதான். அதே படித்துறைதான். 

இது கரூர்  திருச்சி செல்லும் வழியில் உள்ள காவிரிப் படித்துறை. 



வியாழன், 10 செப்டம்பர், 2020

நடந்தாய் வாழி காவேரி - 1

ஆடி பதினெட்டை ஒட்டிக் காவிரியைக் கடக்க நேர்ந்தது. 

யாருமில்லாமல் காவிரி ஓடியது அன்றுதான் பார்த்தேன். 

ஆதிமந்தி ஆட்டனத்திதான் என் நினைவுக்கு வருவார்கள் ஆதி பதினெட்டென்றால். கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பாதி தூரம்  கூடவே ஓடிவருகிறது காவிரி. இராமகிருஷ்ணா மடம், பள்ளிகள் எனத் தொடர்ந்து காவிரியின் அரசாட்சிதான். 

திட்டுத் திட்டாகப் புதர்கள் முளைத்திருக்க அவற்றைச் சுற்றிச் சுழித்துக் கொண்டு ஓடியது காவிரி. 
Related Posts Plugin for WordPress, Blogger...