சி. சு. செல்லப்பாவின் கதைத் தொகுதிகள் ஒன்று மற்றும் இரண்டையும் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன். அதைப் பற்றிய குறிப்புக்களும் எடுத்து வைத்திருக்கிறேன். ரொம்ப யதார்த்தமான வரிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கதைகள் அவை.எளிமையும் அழகியலும் நிறைந்த கதைகள். தீர்வை நம்மிடமே விட்டுவிடும் கதைகள்.
அவை பற்றிய சிறு குறிப்பு :-
தொகுதி ஒன்றில் 12 கதைகள் இருக்கின்றன.
1. ஸரசாவின் பொம்மை :- அத்தானும் பொம்மை.
2. குருவிக் குஞ்சு - விடுதலை.
3. பாத்யதை - தங்கையின் மணம் முடிந்தபின் ரயிலில்
அவை பற்றிய சிறு குறிப்பு :-
தொகுதி ஒன்றில் 12 கதைகள் இருக்கின்றன.
1. ஸரசாவின் பொம்மை :- அத்தானும் பொம்மை.
2. குருவிக் குஞ்சு - விடுதலை.
3. பாத்யதை - தங்கையின் மணம் முடிந்தபின் ரயிலில்