எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கன்னட மொழிபெயர்ப்பில் என் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்னட மொழிபெயர்ப்பில் என் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஜனவரி, 2016

நித்தமும் கவிதை கன்னடத்தில்.

கேட்ட வரங்களைக் கொடுக்கும்
கோயில்வாசல்களில் நித்தமும்
நிறைவடையாமல் பிச்சைக்காரர்கள்

முகநூலில் நான் பதிந்த இந்தக் கவிதையை அன்பு சகோதரர் காளிமுத்து நல்லதம்பி அவர்கள் கன்னடத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அவை

http://honeylaksh.blogspot.in/2015/02/blog-post_18.html


http://honeylaksh.blogspot.in/2015/07/blog-post_13.html

நன்றி சகோ. பெங்களூரில் வசித்துவரும் இவர் முன்பே என்னுடைய ஐந்து கவிதைகளை மொழி பெயர்ப்பு செய்திருக்கின்றார்கள். கன்னடக் கவிஞர் பி லங்கேஷ் அவர்களின்  கவிதைகளையும் மொட்டு விரியும் சப்தம் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்து கவிதைத் தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கின்றார்கள். நாஞ்சில் நாடனின் கதை ஒன்றையும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.


ಕೇಳಿದ ವರಗಳ ಕೊಡುವ
ಗುಡಿಯ ಬಾಗಿಲಲಿ ನಿತ್ಯ
ತುಂಬದ ಬೊಗಸಯಲೆ ಬಿಕ್ಷುಕರು


செவ்வாய், 29 ஜூலை, 2014

கடவுளை நேசித்தல் கவிதை கன்னடத்தில்.

ದೇವರ ಪ್ರೀತಿ
ದೇವರನ್ನು ಒಮ್ಮೆಯೂ ಪ್ರೀತಿಸಲೇ ಇಲ್ಲ
ಭಯ ದುಃಖ ಕಾಯಿಲೇ ವಿಪತ್ತು
ಪ್ರಯಾಣ ಈ ಸಮಯಗಳಲ್ಲಿ
ಅವನ ಹೆಸರ ಜಪಿಸಿದ್ದೇನೆ
ಅವಮಾನ ನಿರಾಶೆಯ ಗಳಿಗೆಗಳಲ್ಲಿ
ಅವನನ್ನು ನಿಂದಿಸಿದ್ದೇನೆ
ಆಸೆಗಳು ಈಡೇರಲು ಹುಂಡಿಯಲಿ
ಕಾಣಿಕೆ ಹಾಕಿ ವ್ಯಪಹಾರ ಮಾಡಿದ್ದೇನೆ
ಹಬ್ಬ ಹರಿದಿನಗಳಲ್ಲಿ ಅವನ ಹೆಸರ ಹೇಳಿ
ಬಗೆ ಬಗೆಯಾಗಿ ಉಂಡಿದ್ದೇನೆ
ಒಂದು ಚಿತ್ರದಲ್ಲಿ ಬಂಧಿ ಮಾಡಿ
ಅವನು ಅಲ್ಲೇ ಇರುವುದಾಗಿ
ನಂಬಿದ್ದೇನೆ ನನ್ನ ಬೆಳವಣಿಗೆಗೆ
ಅಡಚನೆ ಅದಾಗೆಲ್ಲ ಅವನ ಬೈದುಕೊಂಡಿದ್ದೇನೆ
ನನ್ನ ಏಳಿಗೆಗಾಗಿ ಸದಾ
ಅವನನ್ನು ಅಂಗಲಾಚಿದ್ದೇನೆ
ಯಾರಾದರೂ ಗಾಯಗೊಳಿಸಿದಾಗ
ನೀನು ಕೇಳಲಾರೆಯೇ ಎಂದು ಗೋಳಾಡಿದ್ದೇನೆ

ದೇವರ ಒಮ್ಮೆಯೂ ಪ್ರೀತಿಸಿಯೇ ಇಲ್ಲ
ಎಂಬ ನಿಜ ಅರಿಯುವಾಗ
ಸಂಕಟವಾಗುತ್ತದೆ
ಅವನಾದರೂ ನನ್ನ ಪ್ರೀತಿಸಿರಬಹುದೇ ಎಂದು

-ತೇನಾಮ್ಮೈ ಲಕ್ಷ್ಮಣನ್


கடவுளை நேசித்தல்:-
********************************
கடவுளை ஒருபோதும்
நான் நேசித்ததேயில்லை.

பயம், துக்கம், நோய், விபத்து,
ப்ரயாணம் செய்யும்போது
அம்மாவின் முந்தானையாய்
அவரின் பேர் பிடித்துப்
பதுங்கி இருப்பேன்.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

எனது கவிதை கன்னட மொழிபெயர்ப்பில். ( ஒரு வெறுத்தலின் முடிவில் )

.......ಮತ್ತೆ ಕೂಡುವ ಬಯಕೆ

ಪಟ್ಟಿ ಮಾಡಿ ನೋಡುತ್ತೇನೆ
ನಿನ್ನ ಅಲಕ್ಷ್ಯವನ್ನು
ಅಹಂಕಾರವನ್ನು , ಅಸೂಯೆಯನ್ನು
ನಿಂದನೆಗಳನ್ನು, ಕೋಪವನ್ನು
ಬಯಸಿಯೋ, ಬಯಸದಲೋ
ಭೂತಗನ್ನಡಿ ಹಿಡಿದು
ದ್ವೇಷಿಸಲು ಬೇಕಾಗುವ
ಸಾಕಷ್ಟು ಕಾರಣಗಳನ್ನು ಹುಡುಕುತ್ತೇನೆ
ನೀನು ಗಾಸಿಗೊಳಿಸಿದ್ದೇನೋ ಒಮ್ಮೆ ಮಾತ್ರ
ಅದನ್ನು ನಾನು ವಾಸಿ ಆಗಬಿಡದಂತೆ ಕೆರೆದು
ಉಲ್ಬಣಗೊಳಿಸಿ ನೋಯಿಸಿಕೊಂಡದ್ದೋ ನೂರು ಸಲ
ಯಕ್ಷಿಣಿಯಾಗಿ ನಾನೂ ,ರಾಕ್ಷಸನಾಗಿ ನೀನೂ
ಒಬ್ಬರನೊಬ್ಬರು ಕಬಳಿಸಿದನಂತರವೂ, ಸ್ವಲ್ಪ ಉಳಿದೇ ಇದ್ದೇವೆ
ನೀನು ಬಿಟ್ಟು ಹೋದ ನಾರಿನಿಂದ ನಾನು ಹೂಕಟ್ಟಿ
ತೊಡಿಸ ಬಂದಾಗ ಮುಖ ತಿರುಗಿಸಿಕೊಂಡೆ
ವಲಸೆ ಬರುವ ಪಕ್ಷಿಗಳು ಗೂಡು ಕಿತ್ತು ಹೋದಾಗಲು
ಧಾಮ ಮರೆವುದೇ ಅವುಗಳ ರೆಕ್ಕೆ ಬಡಿತದ ನಾದವ ,ಚಿಲಿಪಿಲಿ ರಾಗವ
ನೆನಪಲಿನ್ನು ತೇಲುತಿದೆ ಸ್ವಲ್ಪ ನಿನ್ನ ಮಂದಹಾಸ
ಹಂಚಿಕೊಂಡ ನವಿರು ನವಿರಾದ ಸಂತಸ
ಮೂಡಿಸುತಿದೆ ಮತ್ತೆ ಕೂಡಬಹುದೇ ಎಂಬ ಆಸೆಯ !

-ತೇನಮ್ಮೈ ಲಕ್ಷ್ಮಣನ್

ஒரு வெறுத்தலின் முடிவில்
--------------------------------------------
பட்டியலிட்டுப் பார்க்கிறேன்
உன் அலட்சியத்தை
அகங்காரத்தை ஆணவத்தை
எள்ளலை கோபத்தை
தேவையோ தேவையற்றோ
பூதக்கண்ணாடி கொண்டு விரித்து
வெறுப்பதற்கான எல்லைகளை
வரையறுத்துக் கொள்கிறேன்

புதன், 2 ஏப்ரல், 2014

நீரின் பயணம் -- கன்னட மொழிபெயர்ப்பில்

எங்கோ பெய்யும்
பெருமழையின்
ஒரு தூறல் என் மேல் விழுந்து
தெரிவிக்கிறது என் உயிர்ப்பை, இருப்பை.
நானும் ஒரு துளியாய்
துளித் துளியாக்
கரையத் துவங்குகிறேன்.
மலைகளில் இருந்து வீழ்ந்து
மடுவில் அடிபட்டு
உள் குகைக்குள் சென்று
சின்னச் சின்ன உருளல்களோடு
நீளக் கோடுகளாய்க்
கடல் நோக்கிக் நகர்கிறதென் பயணம்.


என் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு. Kalimuthu Nalla Tambi அவர்கள் என்னுடைய கவிதை ஒன்றை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள். நீரின் பயணம் என்ற அந்தக் கவிதை வீணைகளையும் யாழையும் தம்புராவையும் அடுக்கிய வடிவத்தில் இருந்தாலும் , என்னுடைய கவிதையும் இன்னொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. சாத்தியப்படுத்தி மகிழ்வூட்டிய அருமை நண்பருக்கு நன்றி..

ನೀರಿನ ಪಯಣ....

ಎಲ್ಲೋ ಸುರಿವ
ಒಂದು ಜಡಿ ಮಳೆಯ
ಒಂದು ತುಂತುರು ನನ್ನ ಮೇಲೆ ಬಿದ್ದು ತಿಳಿಸುತಿದೆ
ನನ್ನ ಚೇತನವ , ಇರುವಿಕೆಯ
ನಾನು ಒಂದು ಹನಿಯಾಗಿ
ಹನಿ ಹನಿಯಾಗಿ
ಕರಗಿ ಹೋಗುತ್ತೇನೆ
ಬೆಟ್ಟಗಳಿಂದ ಜಾರಿ
ಮಡುವಲ್ಲಿ ಇಳಿದು
ನಿನ್ನ ಗುಹೆಯ ಹೊಕ್ಕಿ
ಸಣ್ಣ ಪುಟ್ಟ ಉರುಳಿನೊಂದಿಗೆ
ನೀಳ ಗೆರೆಗಳಾಗಿ
ಕಡಲಿನೆಡೆಗೆ ಧಾವಿಸುತ್ತಿದೆ ನನ್ನ ಪಯಣ ....

-ತೇನಮ್ಮೈ ಲಕ್ಷ್ಮಣನ್
Related Posts Plugin for WordPress, Blogger...