எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 15 ஜூன், 2013

ப.சிங்காரம் நாவல்போட்டி

ஜி மெயிலில் வந்திருந்த போட்டி பற்றிய விபரத்தை இங்கே பகிர்ந்துள்ளேன்.. நல்ல நாவலா எழுதி பரிசு வாங்குங்க மக்காஸ். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)

 ///ப.சிங்காரம் நாவல்போட்டி

புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நற்றிணைப்பதிப்பகம் ஒரு நாவல்போட்டியைஅறிவித்திருக்கிறது. ப.சிங்காரத்தின் பெயரால் அமையும் இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம்.
முதல்பரிசு ரூ 50000
இரண்டாம் பரிசு ரூ 30000
மூன்றாம் பரிசு ரூ 20000
பிரதிகள் வந்துசேரவேண்டிய கடைசிநாள். செப்டெம்பர் 15.
அக்டோபர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும்
டிசம்பர் 30 அன்று பரிசுவழங்கும் விழாவும் நூல் வெளியீடும் நிகழும்.
நிபந்தனைகள்
1. பக்கவரையறை இல்லை.
2. முதல்பதிப்புக்கான உரிமை நற்றிணைப்பதிப்பகத்துக்குச் சொந்தம். 1000 பிரதிகள்
3. மின்னஞ்சலில் அனுப்பக்கூடாது
4.பிரதி திருப்பியனுப்பபட மாட்டாது. ஆகவே நகல்களை அனுப்பவும்
5 தட்டச்சு அல்லது மின்னச்சு செய்யப்பட்ட வடிவில் அனுப்பவும்
6. பிரசுரமாகாத நாவலாக இருக்கவேண்டும்
7 தேர்வுக்குழு முடிவே இறுதியானது
முகவரி
நற்றிணைபதிப்பகம்
பழைய எண் 123 A
புதிய எண்
243 A
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை திருவல்லிக்கேணி
சென்னை///




5 கருத்துகள்:

  1. கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    தகவலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நன்றி.
    பேனாவை.. கீ போர்டை.. எடுத்துற வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  3. Vaaipai payan paduthi kondu avaravar ezhuthu attralai kaanpikalaam.

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபால்

    நன்றி அப்பாதுரை

    நன்றி மணவாளன்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...