சுமார் 1200 மாணவிகள், 300 ஆசிரியைகள் கொண்ட ஜெ
ஜெ குழுமக் கல்லூரிகள் அமைப்பில் ( புதுக்கோட்டை) விமன்ஸ் எம்பவர்மெண்ட்
விங் ( WOMEN EMPOWERMENT WING) கின் அழைப்பின் பேரில் 102 வது சர்வதேச மகளிர் தின உரை வழங்க அழைப்பு
வந்தது. என் கருத்துக்களைப் பல்வேறு தரப்பட்ட மகளிருடன் பகிர்ந்து கொள்ள
முடிந்தது. கற்பக விநாயகர் ட்ரஸ்டுக்கு நன்றி.