எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மருதாணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருதாணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 மார்ச், 2010

மருதாணிசெடிக்கு

இதுவும் 1986 கவிதை கோபியை சேர்ந்த நண்பர்
பா.மா. மனோகரன் நடத்திய பூபாளம் இதழுக்காக
எழுதியது ..

எனக்குள்ளேயும் கப்பு வெடித்துப்
பூச்சொரியும் பய மரங்கள்
பிரசவிக்கும்..

நீ இருந்தது என் வீட்டின்
வடக்கு மூலையில்..
என் மனதின் வசந்த மூலையில்..
Related Posts Plugin for WordPress, Blogger...