பாதை மாறிய பயணம் *********************** 1.2.84 ( தமிழ்நாடு இறையியற் கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை) ச. தேனம்மை இளம் அறிவியல் , வேதியல் இரண்டாமாண்டு. தீஞ்சுவைப் பாலெடுத்து நறுஞ்சுவைத் தேன் கலந்து பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் புளிக்குதென்பேன் ஏனெனில் தமிழ்த்தாயிடம் மதலைநான் தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்..! இல்லையில்லை அன்னையவள் பரிவுகொண்டு என்னை வளர்த்த காரணத்தால்.. தமிழன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்..!
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தமிழ்நாடு இறையியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு இறையியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 4 மார்ச், 2013
தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)