கீதா சாம்பசிவம் மேம். வலைத்தளப் பகிர்வுகளில் மட்டுமல்ல பின்னூட்டங்களிலும் சும்மா பிச்சு ஒதறுவார். சிலருக்கு எழுத்து என்பது ஒரு வரம். அது கீதா மேடத்துக்கும் வாய்க்கப் பெற்றிருக்கு. பொங்கல் ( சீ (று)ருங்கள், திருப்பாவை, மார்கழி, ஆன்மீகப் பயணங்கள், பெட்டகம் ( போன தலைமுறையில் நம் குடும்பத்தினர் உபயோகித்த பொருட்கள் பற்றிய விவரங்களும் , குறிப்பிட்டுச் சொல்லணும்னா இவரோட முதல் தாட்ஸ்ம், ( 2005 லேயே பதிவர்பா.. ப்ப்பா !!!! ) , ஊர்மிளை பற்றின சாகேத் ராமாயணக் கவிதை விவரிப்பும் அற்புதம். படிச்சுப் பாருங்க.