எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆறாம் பத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறாம் பத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

தேன் பாடல்கள்.. நிலவும் மயிலும்.



51. வான் நிலா நிலா அல்ல

பட்டினப் பிரவேசம் படத்தில் சிவச்சந்திரன் பாடும் இந்தப் பாடல் ரொம்ப அருமையா ரிதமிக்கா இருக்கும். மரவீட்டில் மாடிப் படிகளில் பின்னோக்கி ஏறியபடியே கிடார் வாசித்தபடி பாடும் இந்தப் பாடல் என் ஃபேவரைட் .

52. பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே.

மிகப்பெரும் கண்களை உடைய மாதவி ஆடும் பாடல். விழியாலே காதல் கதை பேசுவார் கமல் இதில். ஃபோட்டோகிராஃபராக வரும் கமலைப் பார்த்தபின் எந்த ஃபோட்டோகிராஃபரைப் பார்த்தாலும் ஏதோ கமல் சாயல் அடிப்பது போல் இருக்கும்.

53. இது ஒரு நிலாக்காலம்.

இதுவும் டிக் டிக் டிக் பாடல் . இதில் மாதவியோடு இன்னும் இருவரும் ஆடுவார்கள். வித்யாசமாக தண்ணீரில் மிதந்தபடி பாடும் காட்சி.

Related Posts Plugin for WordPress, Blogger...