நாங்கள் 26 பேர் எழுதிய ”விழுதல் என்பது எழுகையே என்ற நூல்” வெளியீட்டு விழா 15.5.2021 சனி மதியம் 14.00 மணி ஐரோப்பிய நேரம் , இந்திய நேரம் சனிக்கிழமை மாலை 6 மணி.
இயன்றவர்கள் கலந்து கொள்ளுங்கள். நூலாக்கம் செய்த அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
நாங்கள் 26 பேர் எழுதிய ”விழுதல் என்பது எழுகையே என்ற நூல்” வெளியீட்டு விழா 15.5.2021 சனி மதியம் 14.00 மணி ஐரோப்பிய நேரம் , இந்திய நேரம் சனிக்கிழமை மாலை 6 மணி.
இயன்றவர்கள் கலந்து கொள்ளுங்கள். நூலாக்கம் செய்த அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
நாங்கள் 26 பேர் எழுதிய ( சர்வதேச எழுத்தாளர்கள் - பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர்கள் பங்களிப்புச் செய்தது. ) “விழுதல் என்பது எழுகையே “ என்ற புதினம் நூலாக்கம் பெற்றுள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா, இலங்கை, ஐரோப்பா ( ஜெர்மனி, சுவிட்ஜர்லாந்து, ஃப்ரான்ஸ், இத்தாலி ) கனடா, அமெரிக்கா, லண்டன் ஆகிய ஊர்களில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்துத் ”தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின்” திரு கந்தையா முருகதாசன் அவர்களும், ஊடக வித்தகர் திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் - ஒரு வருடக் கடின உழைப்பின் மூலம் உருவாக்கிய கதைக்கருவைக் கொண்டு - ஜெர்மனியிலிருந்து இந்நூலைக் கொண்டு வந்துள்ளார்கள்.