சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
மன்னைக்குச் சென்று திரும்பிய போது வடுவூரின் வழியாகத் திரும்பி வந்தோம். ( தஞ்சை சாலை ). அங்கே எதிர்பாராவிதமாக இந்தப் பறவைகள் சரணாலயத்தைக் கடக்க நேர்ந்தது ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்.