2741. பாண்டி தண்ணீர்த் தொட்டி, ஹோட்டல் பொன்னுச்சாமியிலிருந்து.
2742. பூம்புகாரில் கடல் கொண்டு அழித்ததால் முன்னோர் தெற்கே வலசை வந்து பாண்டியனிடம் நிலம் கேட்டு இளையாற்றங்குடி முதலாய 9 நகரத்தார் கோயில்கள் கட்டினர். அதன்படி நீர் அழிக்க இயலாவண்ணம் ஒன்பது படிகள் உயரம் கொண்ட வீட்டை அமைத்தனர். :)
