எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மணிகண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணிகண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜூன், 2018

தாய் சொல்லைத் தட்டாதவன். தினமலர். சிறுவர்மலர் - 24.


தாய் சொல்லைத் தட்டாதவன்.

ரவின் சில்வண்டுப் பூச்சிகள் கத்திக்கொண்டிருக்கின்றன. சில்லென்று மலையமாருதம் வீசுகிறது. எங்கெங்கோ கானக மிருகங்கள் உறுமும் சத்தம். விருட்சங்களின் கொடிகள் கால்களில் சிக்குகின்றன. அரவமா, ஆலமா என்று தெரியாத இருட்டு. மேடும் பள்ளமுமான பாதை, சதுப்பாய் நீர் தேங்கியிருக்கும் குட்டை. ஆனால் எதற்கும் கலங்காமல் ஒரு சிறுவன் கையில் வில் அம்பு ஏந்தித் தன்னந்தனியனாய் அந்தக் கானகத்துக்குள் கொடிகளை விலக்கிக் கொண்டு முன்னேறிச் செல்கிறான்.

வனராஜன் போல் கம்பீரமாகச் செல்லும் அவனுக்கு எந்த பயமுமில்லை. நாடாளும் தகுதி படைத்த இளவரசன் அவன். அவன் ஏன் கானகத்துள் செல்கிறான். எதைத் தேடிச் செல்கிறான் ? எல்லாம் அவன் தாய் பந்தளநாட்டு ராணிக்காகத்தான். அவளுக்கு ஏற்பட்ட தலைவலியை நீக்க புலிப்பால் கொணர புலியைத் தேடி அவன் காட்டுக்குள் செல்கிறான்.

சனி, 31 அக்டோபர், 2009

விதி வலியது

ஆமாம்..
கவிதைகள் மட்டுமே எழுதி வந்த என்னை
சகோதரர் மணிகண்டன் தன்னுடைய தமிழ்
வலையுகத்தில் தொடர் இடுகை ஒன்று
எழுத அழைத்து இருந்தார்...
அவரின் அன்பு அழைப்புக்கு இணங்க
இதோ உங்கள் முன்பு எனது படைப்பு...

1. A- Available/single - single ....ABYAN என் மனம்
கவர்ந்த குட்டிப்பையன் ...
ஊசி போட்டு சின்னதாக மட்டும் சிணுங்கி
தன் தந்தைக்கு வலிக்க வைத்தவன்

2. B - Best friend - எல்லோரும்

3. C- Cake or pie - ரெண்டும்

4. D - Drink of choice - ஆரஞ்சு ஜூஸ்

Related Posts Plugin for WordPress, Blogger...